இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த முதியவர்கள்...
Read moreDetailsஇந்தியா, சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பான 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை சூசுல்-மோல்டா அருகே நடைபெறவுள்ளது. இதில் இரண்டு...
Read moreDetailsநாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்கள் மற்றும் இணைநோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும்...
Read moreDetailsஇந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்....
Read moreDetailsஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் 39 வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான இன்டிகோ தனது...
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த...
Read moreDetailsதமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக...
Read moreDetailsஇந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. நாட்டில் புதிதாக 1 இலட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே...
Read moreDetailsகொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் இந்தியாவில் தரையிறங்கிய பிறகு ஒரு வாரகாலம்...
Read moreDetailsஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.