இந்தியா

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை – ஐ.சி.எம்.ஆர்

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என ஐ.சி.எம்.ஆர் அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த முதியவர்கள்...

Read moreDetails

எல்லைப் பிரச்சினை : 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தைக் குறித்த அறிவிப்பு!

இந்தியா, சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பான 14 ஆவது சுற்று பேச்சுவார்த்தை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை சூசுல்-மோல்டா அருகே நடைபெறவுள்ளது. இதில் இரண்டு...

Read moreDetails

இந்தியா முழுவதும் இன்று முதல் பூஸ்டர் டோஸ்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள முன்களப் பணியாளர்கள் மற்றும் இணைநோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும்...

Read moreDetails

தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துமாறு மோடி உத்தரவு

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், தடுப்பூசி போடுவதை வேகப்படுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்....

Read moreDetails

ஒமிக்ரோன் தொற்றால் விமான சேவைகள் பாதிப்பு!

ஒமிக்ரோன் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் 39 வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனமான இன்டிகோ தனது...

Read moreDetails

அதிகரிக்கும் கொரோனா : அதிகாரிகளுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த...

Read moreDetails

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான தகவல்!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை நெருங்கியுள்ளது. நாட்டில் புதிதாக 1 இலட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பு!

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு இந்திய அரசாங்கம் புதிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகள் இந்தியாவில் தரையிறங்கிய பிறகு ஒரு வாரகாலம்...

Read moreDetails

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு...

Read moreDetails
Page 355 of 536 1 354 355 356 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist