இந்தியா

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக இருக்கும் என அறிவிப்பு!

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 விழுக்காடாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பணக்...

Read moreDetails

வெளிநாட்டு ஆயுத இறக்குமதிக்கு தடை விதிக்கும் மற்றுமோர் பட்டியல் வெளியீடு!

இராணுவ ஆயுத தளவாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கும் மற்றுமோர் பட்டியலை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள...

Read moreDetails

ஆங்கில மொழிக்கு பதிலாக ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் – அமித்ஷா

ஆங்கில மொழியை பயன்படுத்துவதற்கு மாற்றாகவே ஹிந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் எனவும், மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல எனவும்  உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில்...

Read moreDetails

ஹிஜாப் விவகாரம் : இந்தியாவின் உள் விவகாரங்களில் நுழையும் அல்கொய்தா!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தில் கோஷமிட்ட மாணவி ஒருவரை அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி பாராட்டும் காணொலி ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த காணொலியில்,...

Read moreDetails

நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத்தொடர் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவுப்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவு செலவுக் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி கடந்த மார்ச் மாதம் 14 இல் ஆரம்பமாகியது....

Read moreDetails

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி நடவடிக்கை குறித்து ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை!

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் படிப்பை நிறைவு செய்வதற்காக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதன்படி ருமேனியா, ஹங்கேரி,...

Read moreDetails

குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தமூலம் நிறைவேற்றப்பட்டது!

குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தமூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலம் குற்றவாளியின் கைரேகை உயரம், கால் தடம், கருவிழி வட்டம் போன்ற விவரங்களை தேசிய குற்ற ஆவணத்தில் சேகரித்து...

Read moreDetails

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதிகளை அதிகரிக்கக்கூடாது – அமெரிக்கா

ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்கக்கூடாது என அமெரிக்கா, இந்தியாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ஒவ்வொரு நட்பு...

Read moreDetails

இந்தியா- சீனா எல்லை விவகாரத்திற்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஆண்டுகளை விட அதிகரிப்பு!

இந்தியா- சீனா எல்லைக்கான நிதி முந்தைய நிதியாண்டை விட 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலங்கள் அவையில் பேசிய மத்திய அமைச்சர்...

Read moreDetails

உக்ரைனின் புச்சா நகரில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான விசாரணைக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு!

உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா  படுகொலை தொடர்பான விசாரணைக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளது. இது குறித்து ஐ.நாவில் பேசிய இந்திய தூதர்...

Read moreDetails
Page 354 of 566 1 353 354 355 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist