இந்தியா

இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தரவுகளை மத்திய சுகாதாரத் துறை...

Read moreDetails

இலங்கைக்கு மனிதாபிமான உதவியை செய்ய வேண்டும் : மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்

உணவுப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான உதவியாக, அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா – புதிய வழிகாட்டுதல்கள் இன்று வெளியீடு

டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகளுக்கு புதிய கொரோனா வழிகாட்டுதல்களை இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி அரசு வெளியிடுகிறது. டெல்லியில் கடந்த 40 நாட்களில்...

Read moreDetails

திறந்த சந்தைக்கு பிரதமர் மோடி பாராட்டு!

இந்தியா - அவுஸ்ரேலியா உறவின் அண்மைக்கால முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகளை தொடர்பில் இந்தயாவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பாரெல் கருத்து வெளியிட்டுள்ளதோடு  பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர வர்த்தகம்...

Read moreDetails

எங்கள் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கும்: மனோஜ் சின்ஹா தெரிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பொதுமக்கள் மற்றும் மத்திய காவல்துறை வீரர்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'பொதுமக்கள்...

Read moreDetails

இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்து இருப்பதாக பியூஷ் கோயல் தெரிவிப்பு

இந்தியாவின் உணவு தானியங்கள் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்து இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பு அனுமதித்தால் உலகத்துக்கே உணவுப் பொருட்களை வழங்க...

Read moreDetails

ஜாதி, மதங்களை தாண்டி இளைஞர்கள் முன்னேற வேண்டும் – வெங்கையா நாயுடு வலியுறுத்தல்

ஜாதி, மதம் போன்ற குறுகிய கருத்துக்களை கடந்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார். வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான...

Read moreDetails

இந்திய – அமெரிக்க வெளிவிவகார, பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு!

இந்திய மற்றும் அமெரிக்க வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் சந்திப்பு நேற்று வொஷிங்டனில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, உக்ரைன் விவகாரம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரமணியம்...

Read moreDetails

கொரோனோ தொற்றின் புதிய உருமாற்றம் தமிழகத்தில் இன்னும் கண்டறியப்படவில்லை- சுப்பிரமணியன்

புதிதாகப் பரவிவரும் XE வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில்...

Read moreDetails

ஒற்றை மொழி ஒற்றுமைக்கு உதவாது – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தியை ஒருங்கிணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டுமென்ற கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் வெளியிட்டுள்ளார். ஒற்றைமொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என்றும் ஒருமைப்பாட்டையும் உருவாக்காது என்றும்...

Read moreDetails
Page 353 of 566 1 352 353 354 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist