இந்தியா

இந்தியா-சீனா இடையே 125 பில்லியன் டொலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக அறிவிப்பு!

கிழக்கு லடாக் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்தாலும், இந்தியா, சீனா இடையே கடந்த ஆண்டு 125 பில்லியன் டொலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது – மத்திய அரசு

இந்தியாவில் யாரையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. குறித்த பிரமாணப் பத்திரத்தில், மத்திய சுகாதாரத்துறை...

Read moreDetails

கொரோனாவால் இலட்சக்கணக்கான குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக அறிவிப்பு!

கொரோனா தொற்றால் ஒரு இலட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குறித்த  ஆணையம்...

Read moreDetails

டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் குறைந்த வெப்ப நிலை – கடும் குளிரால் மக்கள் அவதி!

டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் கடும் குளிர் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை 6 புள்ளி 1 டிகிரி செல்சியசாக சரிந்துள்ளதால், கடும்...

Read moreDetails

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமுல்!

தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நகரங்களில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதாகவும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொலிஸார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்...

Read moreDetails

இந்தியாவின் கொரோன நிலைவரம்

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 53 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...

Read moreDetails

இந்தியா – பிரித்தானியா இடையே தடையற்ற வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தை!

இந்தியா – பிரித்தானியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றுள்ளது. இதன்போது பிரித்தானியா இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், இதற்கு...

Read moreDetails

இந்தியாவின் பொருளாதாரம் திடமான பாதையில் உள்ளது – ஐ.நா

இந்தியாவின் பொருளாதாரம் திடமான பாதையில் மீண்டு வருவதாக ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்...

Read moreDetails

கொரோனாவின் 2ஆவது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் – எச்சரிக்கும் ஐ.நா

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு விரைவில் ஏற்படக்கூடும் என ஐ.நா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு குறித்து...

Read moreDetails

தமிழகத்தில் 2ஆவது தடுப்பூசி போடாமல் 90 இலட்சம் பேர் உள்ளனர் – மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இரண்டாவது தடுப்பூசி போடாமல் 90 இலட்சம் பேர் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

Read moreDetails
Page 353 of 536 1 352 353 354 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist