இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த விடயம்...
Read moreDetailsபாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுக்கு அல்கொய்தாவுடன் தொடர்பு உள்ளதாக ஐ.நா சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கவுன்சில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய...
Read moreDetailsகுடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உயிரிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 76 இலட்சத்து...
Read moreDetailsஒமிக்ரோன் தொற்றுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் புனேயைச் சேர்ந்த ஜென்னோவா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த தடுப்பு மருந்து விரைவில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் எனவும்...
Read moreDetailsஇந்தியாவில் 15 தொடக்கம் 18 வயதுடைய சிறுவர்களுக்கு இதுவரை மூன்றரை கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்...
Read moreDetailsசட்டமன்ற தேர்தலுக்கு முன்பதாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய எல்லைப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல்களை...
Read moreDetailsமனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் தொடராக விவாகரத்தை அறிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் இமான், நாகசைதன்யா -...
Read moreDetailsஇந்தியா – நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபாணி ஆகிய பகுதிகள் நேபாளத்திற்கு உட்பட்டவை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து நேபாள அரசு...
Read moreDetailsகிழக்கு லடாக் பகுதியில் பதற்ற நிலை தொடர்ந்தாலும், இந்தியா, சீனா இடையே கடந்த ஆண்டு 125 பில்லியன் டொலருக்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.