இந்தியா

இந்தியா பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கு பிரித்தானியா ஒத்துழைப்பு!

இந்தியா பாதுகாப்புத்துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கு பிரித்தானியா போதுமான ஆதரவை வழங்கும் என அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார். இந்தியாவிற்கு அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்...

Read moreDetails

கேரளாவில் கொரோனா எக்ஸ் இ வகை தொற்று இனங்காணப்பட்டது!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் முதல் முதலாக கொரோனா எக்ஸ் இ தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு...

Read moreDetails

இந்தியா- சீனா விவகாரம் : எல்லைப் பகுதியில் படைகளை குறைப்பதுதான் ஒரே வழி – ராஜ்நாத் சிங்

எல்லைப் பகுதியில் படைகளை குறைப்பதுதான் சீனாவுடனான முறண்பாட்டை குறைப்பதற்கான வழி என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியா - சீனாவுக்கு இடையில் எல்லைப் பிரச்சினை...

Read moreDetails

டெல்லியில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. அந்தவகையில் டெல்லி பொது இடங்களில் முகக்கவசம்...

Read moreDetails

இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்தியா வருகை!

இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) இந்தியாவிற்கு வருகைத்தரவுள்ளார். இதன்போது குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் பொரிஸ்...

Read moreDetails

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது தேச நலனுக்கு தீங்கு விளைவிக்கும் – பியூஷ் கோயல்

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவது தேச நலனுக்கு தீங்கு விளைவிக்கும் என மத்திய தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி!

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி  கடந்த ஆண்டை விட 2.6 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோலிய துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” பொதுத்துறையைச்...

Read moreDetails

இலங்கைப் பிரஜைகள் நால்வரின் சொத்துக்கள் முடக்கம்

கடந்த ஆண்டு 'ரவிஹன்சி' என்ற இலங்கை படகில் இலங்கைப் பிரஜைகளிடமிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் 3.59 கோடி ரூபா...

Read moreDetails

25 சதவீதத்தை தனியார் தொழில்துறைக்கு வழங்கும் இந்திய பாதுகாப்பு அமைச்சு!

*வரவு, செலவுத்திட்டத்தில் உள்நாட்டு மூலதன கொள்முதல் மற்றும் கையகப்படுத்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 21,149.47 கோடியில் 25 சதவீதத்தை 2022-2023 ஆம் ஆண்டில் உள்நாட்டு தனியார் தொழில்துறைக்கு வழங்குவதற்கு...

Read moreDetails

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மே மாத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த விஜயத்தின்போது டென்மார்கில்...

Read moreDetails
Page 351 of 566 1 350 351 352 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist