இந்தியா

பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

புதிய வகை பிரமோஸ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று (வியாழக்கிழமை) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் இந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails

டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

குடியரசு தின விழாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், டெல்லியில் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது...

Read moreDetails

இந்தியாவிற்கு எதிரான பிரசாரங்கள் : யூடியூப் சேனல்கள் மீது சட்டநடவடிக்கை!

இந்தியாவிற்கு எதிராக சதி திட்ட செயல்களில் ஈடுபடும் இணையத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று!

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் 600 இடங்களில் நடைபெறவுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவிக்கையில், வியாழக்கிழமை மட்டுமன்றி...

Read moreDetails

அமெரிக்கா செல்லும் விமானங்களை இரத்து செய்தது ஏர் இந்தியா!

இந்தியா - அமெரிக்கா இடையே செல்லும் 14 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி அலைக்கற்றை விமானப் போக்குவரத்தினை பாதிக்கும்...

Read moreDetails

சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு!

சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை எதிர்வரம் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் பரவல்...

Read moreDetails

விண்ணுக்கு அனுப்பப்படும் இளையராஜாவின் இசை!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பன்மொழிகளில் இசையமைத்து வரும் இசைஞானி இளையராஜாவின் இசை விண்வெளியில் ஒலிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்படி உலகிலேயே எடை குறைவான சாட்டிலைட்...

Read moreDetails

கொரோனா நிலைவரம் : இந்தியாவில் ஒரேநாளில் 400 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 82 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 79 இலட்சத்தைக்...

Read moreDetails

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று!

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று (புதன்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்...

Read moreDetails

அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க நடவடிக்கை – ஜெய்சங்கர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

Read moreDetails
Page 351 of 535 1 350 351 352 535
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist