இந்தியா

உக்ரைன்-ரஷியா பதற்றத்தால் இந்தியாவின் வளா்ச்சிக்கு சவால் – நிர்மலா சீதாராமன்

உக்ரைன், ரஷ்யா இடையே நிலவும் போர் பதற்றத்தால், இந்தியாவின் வளா்ச்சி சவாலாக இருக்கும் என நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மும்பையில் நடைபெற்ற வருடாந்திர ஆசிய பொருளாதார...

Read moreDetails

ஆப்கானுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பியது இந்தியா

புதுடில்லியிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், நாடு பெரும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நேரத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தேசத்திற்கு 50,000 மெற்றிக் தொன் கோதுமையை மனிதாபிமான உதவியின் கீழ் வழங்கியமைக்காக...

Read moreDetails

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ருமேனியா வழியாக அழைத்து வர திட்டம்!

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ருமேனியா, ஹங்கேரி வழியாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன்...

Read moreDetails

ரஷ்யா மீது விதிக்கப்படும் எந்தவொரு பொருளாதாரத் தடையும் இந்திய நலனில் தாக்கம் செலுத்தும் – ஹர்ஷ்வர்தன்

ரஷ்யா மீது விதிக்கப்படும் எந்தவொரு பொருளாதாரத் தடையும் இந்திய நலனில் தாக்கம் செலுத்தும் என வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெரிவித்துள்ளார். உக்ரைன் -ரஷ்ய போர் பதற்றம்...

Read moreDetails

போர் நிலைமை : ஏற்றுமதியில் அவசரம் காட்டக்கூடாது என அறிவுறுத்து!

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகின்ற நிலையில், இரு நாடுகளுக்கான வர்த்தகத்திலும், நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் இரு நாட்டு வர்த்தகர்களுக்காக உற்பத்தி செய்த...

Read moreDetails

உக்ரைன் போர் குறித்து மோடி, புடினுடன் பேச்சு!

உக்ரைனில் நிகழ்த்தப்படும் வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புடினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைப்பேசி...

Read moreDetails

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்காக தொலைப்பேசி எண்கள் அறிவிப்பு!

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்கா டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதுடன், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை 10380 997300428,  10380 997300483 ...

Read moreDetails

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக சென்ற விமானம் திருப்பிவிடப்பட்டது!

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக பயணித்த ஏர் இந்தியா விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தலைநகர் டெல்லியில் இருந்து, உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு சென்ற  இந்திய...

Read moreDetails

உக்ரைன் போர் அச்சம் : அமைச்சர்களுடன் மோடி அவசர ஆலோசனை!

உக்ரைன் மீது ரஷ்யா போரினை ஆரம்பித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது உக்ரைனில் தங்கியுள்ள...

Read moreDetails

பிரித்தானிய பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் பங்கேற்கும் இந்தியா!

பிரித்தானியாவில் எக்ஸ் கோப்ரா வாரியர் 22 என்ற பெயரில் நடைபெறவுள்ள பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்க உள்ளது. இந்திய விமானப் படையின் இலக ரக...

Read moreDetails
Page 395 of 593 1 394 395 396 593
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist