இந்தியா

உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் – ஜெய்சங்கர்

பருவநிலை மாற்றம் கொரோனா போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளமை போலவே பயங்கரவாதத்திற்கு எதிராகவும் ஒன்றுபட வேண்டும் என வெளியுறவுத்துறை அசைமச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆசிய வெளியுறவு...

Read moreDetails

நிலக்கரியை இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதால், இறக்குமதி செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாநில அரசுகள்...

Read moreDetails

ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது – மோடி

ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு...

Read moreDetails

உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க அனுமதி!

உள்நாட்டு விமானங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் முழுமையாக இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள...

Read moreDetails

அனைத்து திட்டங்களின் பயன்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும்- பிரதமர் மோடி

மக்கள் அனைவருக்கும் அனைத்து திட்டங்களின் பயன்களும் கிடைப்பதை உறுதி செய்யும் குறிக்கோளுடனே நாங்கள் செயற்படுகின்றோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின்...

Read moreDetails

ஜம்மு- காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஜம்மு -காஷ்மீர், ஷோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில்  மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளிடமிருந்து துப்பாக்கி...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14 ஆயிரத்து 313 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின்...

Read moreDetails

கர்நாடகா மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்- அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

கர்நாடகா மாநிலம்- கலபுர்கி மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டது. நேற்று இரவு 9.54 மணிக்கு ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி...

Read moreDetails

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- வாக்கு எண்ணும் நடவடிக்கை ஆரம்பம்

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு...

Read moreDetails

அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 65 இலங்கை தமிழர்கள் சட்டவிரோதமாக கனடா செல்லும் நோக்குடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து...

Read moreDetails
Page 396 of 536 1 395 396 397 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist