இந்தியா

ஹெலிகொப்டர் விபத்து மீட்பு பணி – தமிழக முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை நன்றி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்திற்கு பின்னர் தக்க சமயத்தில் மீட்பு பணிகளுக்காக உதவியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப் படையினர் நன்றி தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரோன் பாதிப்பு இல்லை – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரோன் பாதிப்பு இல்லை என நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட...

Read moreDetails

ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினர்

டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிரக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு...

Read moreDetails

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்து – மேலும் இருவரின் சடலங்கள் அடையாளம்

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. சிதறிய சடலங்களின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் சாய்...

Read moreDetails

தமிழகத்தின் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5...

Read moreDetails

3 வயது குழந்தை உட்பட 7 பேருக்கு ஒமிக்ரோன் – மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

மும்பையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களிலும் பொதுமக்கள் திரளாகக் கூடுவதற்கும் நிகழ்ச்சிகள்...

Read moreDetails

குண்டுகள் முழங்க பிபின் ராவத்தின் உடல் தகனம்!

ஜெனரல் பிபின் ராவத்தின் உடல் டெல்லி காண்ட்டோன்ட்  பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் இராணுவ...

Read moreDetails

(UPDATE) 17 குண்டுகள் முழுங்க பிபின் ராவத்திற்கு அஞ்சலி!

இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 12 இராணுவ வீரர்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது...

Read moreDetails

ஹெலிக்கொப்டர் விபத்து : இதுவரை 26 சாட்சியங்களிடம் விசாரணை!

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானமை குறித்து இதுவரை 26 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக 174...

Read moreDetails

ககன்யான் திட்டம் குறித்து ஜிதேந்திர சிங் கருத்து!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஆரம்பமாகும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails
Page 397 of 565 1 396 397 398 565
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist