இந்தியா

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழகத்தின் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து...

Read moreDetails

எல்லைப் பிரச்சினை : 13 ஆம் கட்ட பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பு!

எல்லைப் பிரச்சினைக் குறித்து 13 ஆம் கட்ட பேச்சுவாரத்தை மூன்று முதல் நான்கு நாட்களில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன இராணுவம் ஊடுருவிய நிலையில்,...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில் 21 ஆயிரத்து 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 இலட்சத்து 14...

Read moreDetails

ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது – ராகுல் காந்தி

ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஸ்ரீநகர் பகுதியில்...

Read moreDetails

லக்கீம்பூர் வன்முறை சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை தாக்கல் செய்யுமாறு உத்தரவு!

லக்கீம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுமாறு நேற்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்து குறித்த வழக்கு சம்பந்தமாக இருவர்...

Read moreDetails

மூன்று நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி!

நேபாளம், வங்கதேசம், மியன்மாருக்கு கொவிஷீல்டு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நேபாளம், மியன்மார், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு தலா 10 இலட்சம்...

Read moreDetails

கொரோனா 2ஆவது அலை இன்னும் முடியவில்லை – லாவ் அகர்வால்

கொரோனா இரண்டாவது அலையை நாம் இன்னும் கட்டுப்படுத்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ்...

Read moreDetails

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிப்பு!

வெப்ப சலனம் காரணமாக தென்மேற்கு பருவ காற்று மழை 5 நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு...

Read moreDetails

குழந்தைகளுக்கான தடுப்பூசியை வழங்க அனுமதி கோரியது பாரத் பயோடெக் நிறுவனம்!

பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து அவசர காலப் பயன்பாட்டிற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு நோவாவாக்ஸ்...

Read moreDetails

புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் – ஸ்டாலின்

வெளிநாட்டு வாழ் தமிழர்களின் நலன்களைக் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புலம்...

Read moreDetails
Page 398 of 536 1 397 398 399 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist