இந்தியா

நாகலாந்து விவகாரம் : ஆயுத படைகளின் சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க கோரிக்கை!

நாகலாந்தில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தை தொடர்ந்து ஆயுத படைகளின் சிறப்பு அதிகார சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாகலாந்து...

Read moreDetails

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆலோசனை!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று பரவி வருகின்ற நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails

கணக்கில் வராத 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் முதலீடு குறித்து விவாதம்!

இந்தியாவில் கணக்கில் வராமல் 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளமை பனாமா மற்றும் பாரடைஸ் ஆவணங்களின் மூலம், கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்,...

Read moreDetails

ஆங் சாங் சூகிக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டமைக்கு இந்தியா கண்டனம்!

மியன்மாரில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய...

Read moreDetails

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்- உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்...

Read moreDetails

பிரதமர் மோடி-  ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு இடையில் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புதுடெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்தியப்...

Read moreDetails

இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த 85சதவீத பேருக்கு முதல்டோஸ் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு

இந்தியாவில் தகுதி வாய்ந்த 85 விழுக்காடு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா தனது ருவிட்டர்...

Read moreDetails

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கலாம்- விஞ்ஞானி

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலை இந்தியாவில் ஏற்படலாம் என கொரோனா கணிப்பு வியூக நிபுணரும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால்...

Read moreDetails

இந்தியா – ரஷ்யா இடையே 5,200 கோடி ரூபாய் ஒப்பந்தம் கையெழுத்தானது!

இந்தியா – ரஷ்யா இடையே 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் பெறுமதியான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்...

Read moreDetails

விளாடிமிர் புதின் இந்தியா வருகை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளார். டெல்லியில் நடைபெறும் 21ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் கலந்துகொள்வார்...

Read moreDetails
Page 399 of 565 1 398 399 400 565
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist