இந்தியா

உத்தரப்பிரதேசம், லக்கிம்புர் வன்முறை குறித்த விசாரணைகள் ஆரம்பம்!

உத்தரப்பிரதேசம், லக்கிம்புர் விவசாயிகளின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணையை எடுத்துக்கொண்டுள்ளது. இதன்படி தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகளான சூர்ய காந்த்,...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 22 ஆயிரத்து 617 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து அடுத்த வாரம் தீர்மானம்!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில்...

Read moreDetails

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை (புதன்கிழமை) ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 19 ஆயிரத்து 380 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

கொரோனா தொற்று குழந்தைகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது – மன்சுக் மாண்டவியா

குழந்தைகளின் மனநிலையில் கொரோனா நோய்த் தொற்று குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெப் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலன், இரசாயன உரத்துறை அமைச்சர்...

Read moreDetails

உலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் செயற்படுகிறது – இந்தியா

உலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் மிகப் பெரிய சக்தியாக பாகிஸ்தான் உள்ளதாகவும், அத்தகைய நாட்டால் ஐ.நாவில் ஆக்கபூர்வ பங்களிப்பை வழங்க முடியாது எனவும் இந்திய தெரிவித்துள்ளது. இது குறித்து...

Read moreDetails

சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது – சவுத்ரி

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிரித்துள்ளதாக  விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார். விமானப்படையின் 89 ஆவது ஆண்டு விழா தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து...

Read moreDetails

கர்நாடகாவில் அசுத்தமான குடிநீரைக் குடித்தமையினால் 6 பேர் உயிரிழப்பு- பலர் கவலைக்கிடம்!

கர்நாடகா- ஹூவினஹடகலி தாலுகாவிலுள்ள மகரப்பி கிராமத்தில், அசுத்தமான தண்ணீரை குடித்தமையினால்,  இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட கிராமத்திலுள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு புதிய குழாய் பதிக்கும்போது, பழைய...

Read moreDetails

பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேசம்- சித்தாபூர் மாவட்டத்திலுள்ள ஹர்கான் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் எந்த உத்தரவும்...

Read moreDetails
Page 399 of 536 1 398 399 400 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist