இந்தியா

கர்நாடகாவில் அசுத்தமான குடிநீரைக் குடித்தமையினால் 6 பேர் உயிரிழப்பு- பலர் கவலைக்கிடம்!

கர்நாடகா- ஹூவினஹடகலி தாலுகாவிலுள்ள மகரப்பி கிராமத்தில், அசுத்தமான தண்ணீரை குடித்தமையினால்,  இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பிட்ட கிராமத்திலுள்ள ஆழ்குழாய் கிணறுகளுக்கு புதிய குழாய் பதிக்கும்போது, பழைய...

Read moreDetails

பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப் பிரதேசம்- சித்தாபூர் மாவட்டத்திலுள்ள ஹர்கான் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் எந்த உத்தரவும்...

Read moreDetails

இந்திய இசை கருவிகளின் சத்தத்தை வாகனங்களின் ஒலிப்பான் சத்தமாக மாற்ற நடவடிக்கை

இந்திய இசை கருவிகளின் சத்தம் மாத்திரமே வாகனங்களின் ஒலிப்பான் சத்தமாக பயன்படுத்தப்பட வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதற்காக புதிய சட்டத்தை கொண்டுவருவதற்கு...

Read moreDetails

மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்- கர்நாடக முதலமைச்சர்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என  கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள மேகதாது என்ற...

Read moreDetails

அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்- முதலமைச்சர்

அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான ஒக்டோபர் 5ஆம் நாள் 'தனிப்பெருங்கருணை நாளாக' கடைப்பிடிக்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக...

Read moreDetails

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தனது  ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு மக்களை...

Read moreDetails

பயங்கரவாதிகளை தியாகிகளாக போற்றுகிது பாகிஸ்தான்- இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான் அண்டை நாடுகளுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக  ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்...

Read moreDetails

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 263 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 49 ஆயிரத்து...

Read moreDetails

மேகதாது திட்டத்திற்கு தமிழ்நாட்டின் வளங்கள் தேவை இல்லை- டி.கே.சிவக்குமார்

மேகதாது திட்ட பணிகளை ஒரு மாதத்தில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்- வைகோ

தமிழ்நாட்டை அணுக்கழிவு குப்பைத் தொட்டியாக்கும் முயற்சியை மத்திய பா.ஜ.க அரசு கைவிட வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர்...

Read moreDetails
Page 400 of 537 1 399 400 401 537
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist