இந்தியா

புதிய நகர்ப்புற இந்தியா மாநாட்டை பிரதமர் மோடி ஆரம்பித்து வைக்கிறார்

உத்தர பிரதேச மாநிலம்- லக்னோவில் 'ஆசாதி 75 - புதிய நகர்ப்புற இந்தியா' மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார்....

Read moreDetails

இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

இந்தியாவில் 91 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

உத்தரப்பிரதேச வன்முறை சம்பங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டம்!

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து நாடு முழுவதும் நாளைய (செவ்வாய்க்கிழமை) தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள...

Read moreDetails

சைகோவ் டி தடுப்பு மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வரும் – அரோரா

கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள சைடஸ் கடிலாவின் சைகோவ் டி தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்துவது இன்னும் இரு வாரத்தில் ஆரம்பமாகும் என கொரோனா எதிர்பாற்றலுக்கான தேசிய தொழில்நுட்ப...

Read moreDetails

பிரித்தானியாவில் இருந்து இந்தியா வருவோரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

பிரித்தானியாவில் இருந்து இந்தியா வரும் அந்நாட்டு குடிமக்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் திட்டம் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 21 ஆயிரத்து 684 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

ஹரியானாவில் மர்மக் காய்ச்சலால் 24 குழந்தைகள் உயிரிழப்பு!

ஹரியானாவில் மர்மக் காய்ச்சலால் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், ஹரியான...

Read moreDetails

மன்னார் வளைகுடா : கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அறிவிப்பு!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலோர காவல்படையினர் தண்ணீர் மற்றும் மணலில் செல்லும், ஆற்றல் படைத்த...

Read moreDetails

உலகின் மருந்தகமாக இந்தியா மாறியுள்ளது – சவுமியா சுவாமிநாதன்

உலகின் மருந்தகமாக இந்தியா மாறி வருவது கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா செய்த சாதனைகளில் மிகப் பெரியது என உலக நல்வாழ்வு அமைப்பின் தலைமை அறிவியலாளர் சவுமியா...

Read moreDetails

பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவிப்பு

பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி,...

Read moreDetails
Page 401 of 536 1 400 401 402 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist