இந்தியா

தமிழகத்தில் இன்று 15ஆவது மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 15ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம்...

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஐக் கடந்தது!

இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ்...

Read moreDetails

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் மாநில பாடலாக அறிவிப்பு!

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாட்டு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனோண்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்...

Read moreDetails

நெல்லையில் பாடசாலை சுவர் இடிந்து விழுந்ததில் இரு மாணவர்கள் உயிரிழப்பு!

நெல்லையில் பாடசாலை ஒன்றின் கழிவறைச் சுவர் இடிந்த விழுந்ததில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். நெல்லை பொருட்காட்சி திடல் அருகேயுள்ள சாஃப்டேர் மேல்நிலைப் பாடசாலையில்...

Read moreDetails

மாநிலங்களவையை ஒத்திவைத்தார் வெங்கையா நாயுடு!

மாநிலங்களவை திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பித்த நாள் முதல் எதிர்கட்சிகள் அமளியில்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீர்: எல்லை நிர்ணயம் கூடிய விரைவில் முடிக்கப்படும்- நித்யானந்த் ராய்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் கூடிய விரைவில் முடிவடையும் என  உள்துறை இணை அமைச்சர்  நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். மேலும், எல்லை...

Read moreDetails

ஹெலிகாப்டர் விபத்து- குரூப் கெப்டன் வருண்சிங்கின் உடல் இன்று தகனம்

நீலகிரி மாவட்டத்தில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த, குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் போபாலில் இன்று தகனம் செய்யப்பட இருக்கின்றது. கடந்த 8 ஆம்...

Read moreDetails

அகில இந்திய மேயர்கள் மாநாட்டினை ஆரம்பித்து வைக்கின்றார் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசம்- வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, காணொளி ஊடாக  இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார். இந்த மாநாட்டில் 'புதிய நகர்ப்புற...

Read moreDetails

தமிழகத்திலும் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகத்திற்கு வருகை தந்த ஒருவருக்கே தொற்று...

Read moreDetails

ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

ஒமிக்ரோன் பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் காலத்தில் பொதுக்கூட்டம் மற்றும்...

Read moreDetails
Page 394 of 565 1 393 394 395 565
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist