இந்தியா

உத்தரகாண்ட் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஐ கடந்தது!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தலா...

Read moreDetails

கேரளாவில் சீரற்ற காலநிலையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கேரளாவில்  தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்டவற்றில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மழை காரணமாக 90...

Read moreDetails

பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியா – இஸ்ரேலிடையே ஒற்றுமை காணப்படுகிறது – ஜெய்சங்கர்

பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்ள இந்தியா- இஸ்ரேல் ஆகிய நாடுகளிடையே ஒற்றுமை உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கு 5 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள...

Read moreDetails

கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது -ராஜ்நாத் சிங்

கடல்வழி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 338 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றது புதிய அமைப்பு!

ஜம்மு காஷ்மீரில் 9 இராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்திற்கு புதிய பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற...

Read moreDetails

காஷ்மீரில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறி வருவதாக அறிவிப்பு!

காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் நீடித்து வருவதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி இந்த மாதத்தில் மாத்திரம் இதுவரை 11 பேர்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை!

தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இலஞ்ச் ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி அவருக்கு சொந்தமான 43 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு...

Read moreDetails

அருணாச்சல பிரதேசத்தில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியது இந்திய இராணுவம்!

அருணாச்சல பிரதேசத்தின் சீனாவுடனான எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள எல்லையில் சீன இராணுவ வீரர்கள் அண்மையில் அத்துமீறி பிரவேசித்துள்ளதாக...

Read moreDetails

இந்தியாவில் இதுவரை 97.73 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் இதுவரை 97.73 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு...

Read moreDetails
Page 393 of 536 1 392 393 394 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist