இந்தியா

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

இந்தியாவில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டுகிறது !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) 100 கோடி என்ற இலக்கை எட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read moreDetails

வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ், அல்லது கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழில் என இரண்டில் ஒன்றை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்...

Read moreDetails

உத்தரகாண்ட் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஐக் கடந்தது!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும், விமானப்படையினரும்...

Read moreDetails

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இன்று பதவியேற்பு!

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற 27 ஆயிரம் பேர் தேர்தல் அலுவலர் முன்னிலையில்...

Read moreDetails

சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை!

சர்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடவுள்ளார். இந்தியாவில் ஹைட்ரோ கார்பன்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

பாகிஸ்தானில் இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளில்...

Read moreDetails

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் மோடி!

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) திறந்துவைக்கவுள்ளார். சுமார் 260 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த...

Read moreDetails

உத்தரகாண்ட் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஐ கடந்தது!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தலா...

Read moreDetails
Page 392 of 536 1 391 392 393 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist