இந்தியா

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுப்பெறுகிறது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் நிறைவுப் பெறகிறது....

Read moreDetails

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசு வலியுறுத்து!

ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் 200 இற்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

எஸ்-400 ஏவுகணை தடுப்பு இயந்திரத்தை பஞ்சாப்பில் நிறுவ தீர்மானம்!

ரஷ்யா வழங்கும் எஸ்-400 ஏவுகணை தடுப்பு இயந்திரத்தை பஞ்சாப் எல்லையில் நிறுவ இராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஐந்து...

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் 200 பேர் பாதிப்பு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஐக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இவர்களில் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக...

Read moreDetails

இந்தியாவில் இதுவரை 130 இற்கும் மேற்பட்ட டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் இதுவரை 138 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் ஆயிரத்து 75 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ...

Read moreDetails

எல்லையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக பாகிஸ்தான் தாக்குல் நடத்தியுள்ளது – மத்திய அரசு

ஜம்மு – காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 ஆயிரத்து 601 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் தேசிய...

Read moreDetails

கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்டத்திற்கு ஒப்புதல்!

கர்நாடக மாநிலத்தில் மதமாற்ற தடை சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி கர்நாடக மத உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம் 2021 என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்திற்கு...

Read moreDetails

ஈழத் தமிழர்களுக்கு உதவிகரம் நீட்டும் சீனா : இந்தியாவிற்கு சிக்கல்!

இலங்கை தமிழருக்கு சீனா உதவுவதால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கான சீன தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள...

Read moreDetails

தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்து தைவானுடன் பேச்சுவார்த்தை!

இந்தியாவுக்கும் தைவானுக்கும் இடையே தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் செமி கண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை தைவான் அமைப்பது குறித்தும்...

Read moreDetails
Page 392 of 565 1 391 392 393 565
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist