காணாமல் ஆக்கப்பட்ட மகனைத்தேடிய தந்தை மரணம் !
2025-12-30
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreDetailsஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமெடுத்திருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) 100 கோடி என்ற இலக்கை எட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...
Read moreDetailsவெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழ், அல்லது கொரோனா பரிசோதனையின் நெகட்டிவ் சான்றிதழில் என இரண்டில் ஒன்றை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்...
Read moreDetailsஉத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும், விமானப்படையினரும்...
Read moreDetailsதமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று (புதன்கிழமை) பதவியேற்கவுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்ற 27 ஆயிரம் பேர் தேர்தல் அலுவலர் முன்னிலையில்...
Read moreDetailsசர்வதேச அளவிலான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடவுள்ளார். இந்தியாவில் ஹைட்ரோ கார்பன்...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 14 ஆயிரத்து 936 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreDetailsபாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைய முயன்ற இந்திய நீர்மூழ்கி கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரங்கள் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் கடற்பகுதிகளில்...
Read moreDetailsஉத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) திறந்துவைக்கவுள்ளார். சுமார் 260 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த...
Read moreDetailsஉத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினருக்கு தலா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.