இந்தியா

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார்.  அண்மையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநர்...

Read moreDetails

வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

வாகனங்கள் வெளிப்புரத்தில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்கள் புகைப்படங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கை விசாரணைக்கு உட்படுத்திய நீதிமன்றம் தெரிவித்துள்ளதாவது, வாகனங்கள்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்...

Read moreDetails

15 கோடி ரூபாய் செலவில் நெல்லையில் அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு

நெல்லையில் 15 கோடி ரூபாய் செலவில் 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே...

Read moreDetails

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரிய தீர்மானம் நிறைவேற்றம்!

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சட்டபேரவையில் தாக்கல் செய்திருந்தார். இதன்போது...

Read moreDetails

18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானம்!

கொரோனா தொற்று பரவல் குறைவடைய ஆரம்பித்துள்ள நிலையில், செப்டம்பர் மாதத்தில்  இருந்து 18 நாடுகளுக்கான இடைக்கால விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

மகாராஷ்டிராவில் கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்பித்துள்ளதாக அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பித்துள்ளதாக மும்பை மாநகர மேயர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மேயர்...

Read moreDetails

இந்தியாவில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் விபரம்!

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 70.66 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் இறுதி 10 கோடி தடுப்பூசிகள் மாத்திரம் 13 நாட்களில்...

Read moreDetails

நிபா வைரஸ் தாக்கம் : கேரளாவுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களிடம் கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று, நிபா...

Read moreDetails

இராணுவத்திற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்ய நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கை வெளியீடு!

விமானப்படை, மற்றும் கடற்படைக்கு தேவையான ஆயுதங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி அதிகாரத்தை விரிவுப்படுத்தும் புதிய கொள்கையை இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்....

Read moreDetails
Page 442 of 564 1 441 442 443 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist