இந்தியா

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு!

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்கள் உள்ளடங்கிய மூன்றாவது பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக இந்த தொகுப்பில் ரியல் எஸ்டேட் சொத்துக்கள் பற்றிய விபரங்களை சுவிட்ஸர்லாந்து...

Read moreDetails

ஒருங்கிணைந்த தேசிய உளவுத் தரவுத் தளத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிப்பு!

பயங்கரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கும் ஒருங்கிணைந்த தேசிய உளவுத் தரவுத் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஆரம்பித்து வைப்பார் என...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 31 ஆயிரத்து 374 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 இலட்சத்து 63 ஆயிரத்தைக்...

Read moreDetails

கிழமைகளுக்கு இடையிலான வித்தியாசத்தை கொண்டு வந்ததுதான் மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் – ராகுல் காந்தி

வார விடுமுறை நாளானா ஞாயிற்றுக்கிழமைக்கும், வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஏற்பட்ட மாற்றம் என காங்கிரஸ்...

Read moreDetails

ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்க இந்தியா முயற்சி!

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே அமைச்சகம் தீர்மானித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 338 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்...

Read moreDetails

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை!

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற  இருக்கின்றது. அதாவது, தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு, ஒரே நாளில்...

Read moreDetails

பாரதியாரின் நினைவு நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் நன்றி தெரிவிப்பு

பாரதியாரின் நினைவு நாள், மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிவிப்புக்கு அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர்...

Read moreDetails

மாநிலங்களுக்கு ஒட்சிசன் தடையின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை

ஓட்சிசன் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு ஒட்சிசன் தங்குதடையின்றி கிடைக்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். கொரோனா...

Read moreDetails

இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதுவருக்கும் மராட்டிய முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதுவர் அலெக்ஸ் இலிஸ், மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை  நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துள்ளார். இதன்போது, மராட்டிய மாநிலத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான வர்த்தகம், சுகாதாரம், பருவநிலை...

Read moreDetails
Page 441 of 564 1 440 441 442 564
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist