இந்தியா

பொறுப்புக்களை களைவதற்கு பாகிஸ்தான் முயற்சி என்கின்றார் பரம்ஜித் சிங் !!

தங்கள்மீது படித்த கறையை மீட்டுக்க திட்டமிடப்பட்ட வகையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு முகவர்களால் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தேசிய அகாலி தளத் தலைவர் பரம்ஜித் சிங் தெரிவித்தார். மூத்த காலிஸ்தானித்...

Read more

பௌத்தத்தின் மூலம் தொடர்பை வலுப்படுத்தும் இந்திய அரசாங்கம் – தரன்ஜித் சிங் சந்து

பௌத்தத்தின் மூலம் மக்களுக்கும் - மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இந்திய அரசாங்கம் ஆர்வமாக இருப்பதால், அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார். 2500ஆண்டுகளுக்கும்...

Read more

அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்ப்பு ….! சீன எல்லையில் இணைய சேவையை அதிகரிக்கின்றது இந்தியா

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து குடிமக்களுக்கும், தொலைதூரப் பகுதிகளுக்கும் இணையத்தைப் பாதுகாப்பானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான உந்துதலை முன்னெடுத்துள்ளது. இதற்காக அருணாச்சலப் பிரதேசத்தில் 4ஜி வலையமைப்பை...

Read more

சீனா, பாகிஸ்தான் எல்லையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்திய ராணுவம் திட்டம்..!

சீனா மற்றும் பாகிஸ்தான் நடமாட்டத்தைக் கண்காணிக்க எல்லைப் பகுதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உளவுத்துறையை வலுப்படுத்தவும் போர் ஏற்படும் சூழலில் டிஜிட்டல்மயமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும்...

Read more

மேலும் 231 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்

சூடானிலிருந்து மேலும் 231 இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக குறித்த பகுதி;யில் அமைதியின்மை...

Read more

தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...

Read more

பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் கூட்டாக இணைந்து போராட வேண்டும் – ராஜ்நாத் சிங்

பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் கூட்டாக இணைந்து போராட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெறும் மாநாட்டில்...

Read more

இந்தியாவில் சுக்கா நீர்மின் திட்ட ஏற்றுமதி

இந்தியாவுடனான ஏற்றுமதி கட்டணம் திருத்தப்பட்ட பிறகு, சுக்கா நீர்மின் திட்டம் இந்த ஆண்டு 590 மில்லியன் கூடுதல் வருவாயை உருவாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஒரு அலகு...

Read more

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள் தயார் நிலையில்!

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள் மற்றும் ஒரு கப்பல் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினருக்கும், துணை இராணுவத்தினருக்கும் இடையே...

Read more

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டு விமானப்படைப் பயிற்சியில் இந்தியா

இந்தியாவும் அமெரிக்காவும் தங்கள் இருதரப்பு விமானப் பயிற்சியை கிழக்குக் கட்டளையின் கீழ் முக்கியமான பனகர் பகுதியில் தொடங்கின. இந்தப் பயிற்சியில் போக்குவரத்து விமானங்கள் மற்றும் போர் விமானங்கள்...

Read more
Page 78 of 370 1 77 78 79 370

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist