இந்தியா

நேஷனல் ஹெரால்ட் வழக்கு; சோனியா, ராகுல் காந்தி மீது பாரிய குற்றச்சாட்டு!

நேஷனல் ஹெரால்ட் பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் குற்ற வருமானமாக 142 கோடி இந்திய ரூபாவை பெற்றதாக அமுலாக்க...

Read moreDetails

மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒப்பந்தம்! இந்தியா அதிரடி

பாகிஸ்தானுடனான மோதலைத் தொடர்ந்து  இந்திய அரசு மத்திய கிழக்கு நாடுகளுடன் தனது பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தி வருகின்றது. அந்தவகையில் தனது பழைய நட்பு நாடான ஓமனுடன் விரைவில்...

Read moreDetails

ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இஸ்ரேல் தூதுவர் வலியுறுத்தல்!

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு சர்வதேச கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இந்திய தூதர் ஜே.பி. சிங் அழைப்பு விடுத்துள்ளார். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளையாக...

Read moreDetails

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து விளக்கமளிக்கவுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர்!

இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் நிறுத்தம் குறித்து நாடாளுமன்ற குழுவிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளிக்க உள்ளார். இந்தியா...

Read moreDetails

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு சதித்திட்டம் முறியடிப்பு!

தெலுங்கானா பொலிஸார், ஆந்திரப் பிரதேச பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் ஹைதராபாத்தில் வெடிகுண்டு சதித்திட்டத்தை முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், நகரில் போலி குண்டுவெடிப்பு நடத்த...

Read moreDetails

அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு: மத்திய அரசு தயார்

இந்தியாவின் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க இதுவரை இல்லாத அளவிற்கு தனியார் மயத்திற்கு வழிவிட மத்திய அரசு தயாராகி வருவதாகவும்,  இதற்கென 1962ல் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவர...

Read moreDetails

பொற்கோயிலை குறிவைத்த பாகிஸ்தான்; இந்திய இராணுவ மூத்த அதிகாரியின் அதிர்ச்சி தகவல்!

மே 8 அன்று பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் குறிவைத்தது என்ற அதிர்ச்சித் தகவலை இந்திய 15 ஆவது காலாட்படை...

Read moreDetails

காருக்குள் சிக்குண்டு நான்கு சிறுவர்கள் உயிரிழப்பு!

இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள துவாரபூடி கிராமத்தில் நான்கு சிறுவர்கள் காருக்குள் சிக்குண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த...

Read moreDetails

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு!

ஆசிய கிரிக்கெட் சங்கம்  சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக BCCI முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில்  அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எமர்ஜிங் மகளிர்...

Read moreDetails

தோல்வியில் முடிந்தது இஸ்ரோவின் 101ஆவது விண்கல திட்டம்!

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று (18) அதிகாலை 5:59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட PSLV C-61 விண்கலத் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ...

Read moreDetails
Page 77 of 560 1 76 77 78 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist