இந்தியா

நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பானை முந்திய இந்தியா!

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஜப்பானை முந்தி இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளில் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது இடத்தைப் அது...

Read moreDetails

ஆப்ரேஷன் சிந்தூரில் சேதமடைந்த பாக். விமானப்படை தளம்; புதிய செயற்கைக்கோள் படம் வெளியீடு!

இந்திய இராணுவத்தின் துல்லியமான தாக்குதலான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​முரிட்டில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மே 23 அன்று எடுக்கப்பட்ட அண்மைய...

Read moreDetails

கேரளாவில் சரக்குக் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து!

இந்தியாவில் கேரளா மாநிலத்தின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தின்போது, கப்பலில் 24...

Read moreDetails

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

குஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பஹல்காமில் நடந்த...

Read moreDetails

அந்தமானில் ஏவுகணைச் சோதனை! விமானங்கள் பறக்கத் தடை விதிப்பு!

அந்தமான் கடல் பகுதியில், மிக அதிக உயரம் பாய்ந்து செல்லக்கூடிய ஏவுகணை சோதனை நடத்தப்படுவதால் குறித்த வான்வெளியில் விமானங்கள் பறப்பதற்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய அரசினால்...

Read moreDetails

உத்தரபிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில்  ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றமானது  பல மாவட்டங்களில்...

Read moreDetails

பாகிஸ்தான் அரசு ,பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது! – இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான்  அரசு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக   இந்திய தூதர் அனுபமா சிங் குற்றம் சாட்டியுள்ளார். ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின்  தலைமையகத்தில்  இடம்பெற்ற நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு...

Read moreDetails

ஒபரேஷன் த்ராஷி – இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி மோதல் நடைபெற்று வரும் நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி நடந்த...

Read moreDetails

ஆயுதப்படைகள் பாகிஸ்தானை மண்டியிட வைத்தன – பிரதமர் மோடி!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல இடங்களை குறிவைத்து இஸ்லாமபாத்துக்கு எதிரான...

Read moreDetails

இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனை! நக்சலைட் இயக்கத்தின் முதுகெலும்பு முறிந்தது!

பல்லாண்டு காலமாக இந்தியாவிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த நக்சலைட் பயங்கரவாதத்திற்கு, இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஒரு பெரும் அடியை கொடுத்துள்ளன. சத்தீஸ்கரில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில்,...

Read moreDetails
Page 76 of 560 1 75 76 77 560
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist