இந்தியா

ஒடிசாவில் ரயில்கள் மோதி பாரிய விபத்து – 200 ற்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழப்பு !

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 தாண்டியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 900 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

Read more

அனைத்து அரச பாடசாலைகளிலும் மேலாண்மை குழுக்கூட்டம் அவசியம்!

அனைத்து அரச பாடசாலைகளிலும் மேலாண்மை குழுக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தப்பட வேண்டுமென மாநிலத் திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார். மேலாண்மை குழுக் கூட்டங்களில், இந்தக்...

Read more

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று ஆரம்பம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 ஆவது பிறந்தநாளை நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிகப்...

Read more

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ரொக்கெட்

வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை விண்ணில் பாய்வதற்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ரொக்கெட் தயார் நிலையில் உள்ளது. இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள...

Read more

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இடம்பெற்ற...

Read more

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினம் துக்க தினமாக அனுஸ்டிப்பு

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 19 கட்சிகள் தீர்மானித்துள்ளன. புது டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை எதிர்வரும் 28ஆம்...

Read more

பொதுமக்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்யயும் ரஜோரி நிர்வாகத்தின் புதுமை !!

அதிகாரப்பூர்வ குறிப்பின்படி, ரஜோரி மாவட்ட நிர்வாகம், துணை ஆணையர் விகாஸ் குண்டலின் வழிகாட்டுதலின் கீழ், குடிமக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்க அயராது உழைத்து வருவதோடு...

Read more

மும்பையில் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற நடவடிக்கை !

இந்தியாவின் மும்பையில் குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையைக் காப்பாற்றுவதற்காக 85வயதான ஹரக்சந்த் சாவ்லா தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். அவர், கடந்த 20ஆண்டுகளாக சாவ்லா நகரில் சிட்டுக்குருவிகள் செழித்து...

Read more

மீள்புதுப்பிக்க சக்தி: இந்தியா நல்லதொரு முன்னுதாரணம் !!

2050க்குள் பசுமைப் பொருளாதாரம் மற்றும் சிறந்த உலகத்தை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பல முன்முயற்சிகளை கையிலெடுத்துள்ளது.காபன் நடுநிலைமையை பேணுவதற்காக 2050ஆம் ஆண்டாகும்போது காபன் உமிழ்வை பூச்சியமாக்குவதற்கான...

Read more

சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 23 பேருக்கு காயம்

இந்தியா கேரளா பகுதியில் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

Read more
Page 75 of 369 1 74 75 76 369
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist