இந்தியா

ஹெலிகொப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் ராஜ்நாத் சிங்!

முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்த அறிக்கையை பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று...

Read moreDetails

விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் குறித்து ரஷ்ய அதிகாரிகள் விளக்கம்!

நீலகிரி மாவட்டம் காட்டேரியில் விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் குறித்து ரஷ்ய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து ரஷ்யா அரசின் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி நிறுவனமான ரொப்ஸாபொரோன் எக்ஸ்போர்ட்...

Read moreDetails

பிபின் ராவத்தின் பதவிக்கு நரவனேயின் பெயர் பரீசிலனை!

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதை அடுத்து அவரது பதவிக்கு ஜெனரல் நரவனேயின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு...

Read moreDetails

இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து : சம்பவ இடத்திற்கு ஸ்டாலின் விஜயம்!

முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் செல்கிறார். குறித்த விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சையளிக்கவும் முதலமைச்சர் உத்தரவுபிறப்பித்துள்ளார்....

Read moreDetails

முப்படைகளின் தளபதி பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டர் விபத்து- 9பேர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம்- குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகியதில், 9பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள்...

Read moreDetails

நாகலாந்து விவகாரம் : ஆயுத படைகளின் சிறப்பு அதிகார சட்டத்தை நீக்க கோரிக்கை!

நாகலாந்தில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தை தொடர்ந்து ஆயுத படைகளின் சிறப்பு அதிகார சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாகலாந்து...

Read moreDetails

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆலோசனை!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்று பரவி வருகின்ற நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails

கணக்கில் வராத 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் முதலீடு குறித்து விவாதம்!

இந்தியாவில் கணக்கில் வராமல் 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளமை பனாமா மற்றும் பாரடைஸ் ஆவணங்களின் மூலம், கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்,...

Read moreDetails

ஆங் சாங் சூகிக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டமைக்கு இந்தியா கண்டனம்!

மியன்மாரில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய...

Read moreDetails
Page 369 of 536 1 368 369 370 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist