எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல்காந்தி!
2024-05-03
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
2024-05-03
தமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...
Read moreஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா திருவிழாவின் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 47 ஆயிரத்து 9 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனைனயடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...
Read moreஇந்த வருடத்திற்குள் இந்தியாவின் அரச ஆதரவுடைய கொவிட்-19 தடுப்பூசி 100 மில்லியன் டோஸை, அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கு ஒகுஜென் இன்க் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஷங்கர்...
Read moreநீர் வளங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் இணங்கியுள்ளன. கூட்டு நதிகள் ஆணையகத்தின் கட்டமைப்பின் கீழ் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நீர்வள...
Read moreஎதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார். உலக காச நோய் தவிர்ப்பு தொடர்பான...
Read moreதமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் என்பன ஏப்ரல் 6ஆம்...
Read moreதமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நிலையில், நட்சத்திர வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில்...
Read moreமராட்டிய மாநிலம்- ரத்னகி, தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையில், இன்று (சனிக்கிழமை) திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில்...
Read moreபிரதமர் நரேந்திர மோடியின் டாக்கா விஜயத்தின்போது, இந்தியா- பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்களாதேஷில் நடைபெறவுள்ள சுதந்திர தினம்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.