இந்தியா

3 வயது குழந்தை உட்பட 7 பேருக்கு ஒமிக்ரோன் – மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

மும்பையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு நாட்களிலும் பொதுமக்கள் திரளாகக் கூடுவதற்கும் நிகழ்ச்சிகள்...

Read moreDetails

குண்டுகள் முழங்க பிபின் ராவத்தின் உடல் தகனம்!

ஜெனரல் பிபின் ராவத்தின் உடல் டெல்லி காண்ட்டோன்ட்  பகுதியில் தகனம் செய்யப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் இராணுவ...

Read moreDetails

(UPDATE) 17 குண்டுகள் முழுங்க பிபின் ராவத்திற்கு அஞ்சலி!

இந்தியாவின் முப்படைகளின் முதல் தலைமைத் தளபதியான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 12 இராணுவ வீரர்களுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்போது...

Read moreDetails

ஹெலிக்கொப்டர் விபத்து : இதுவரை 26 சாட்சியங்களிடம் விசாரணை!

முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானமை குறித்து இதுவரை 26 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக 174...

Read moreDetails

ககன்யான் திட்டம் குறித்து ஜிதேந்திர சிங் கருத்து!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஆரம்பமாகும் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி மாதம் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானப்போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலகம்...

Read moreDetails

(UPDATE) விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் கறுப்பு பெட்டி கண்டுப்பிடிப்பு!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகொப்டரின் கறுப்பு பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைகொண்டு விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

Read moreDetails

பிபின் ராவத்தின் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல்!

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன்படி பாகிஸ்தான் இராணு செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் பாபர்...

Read moreDetails

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகளின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதன்படி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து : நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் ராஜ்நாத் சிங்!

முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், இது குறித்த அறிக்கையை பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் இன்று...

Read moreDetails
Page 368 of 536 1 367 368 369 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist