இந்தியா

இந்தியர்களை மீட்க அண்டை நாடுகளுக்கு செல்லும் மத்திய அமைச்சர்கள்!

உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்கள் செல்லவுள்ளனர். உக்ரைனின் கீவ்,  கார்கிவ் நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல...

Read moreDetails

அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை கொள்வனவு செய்ய இந்திய அரசு திட்டம்!

அமெரிக்காவிடம் இருந்து 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 30 அதிநவீன ஆயுதம் ஏந்திய ட்ரோன்களை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

Read moreDetails

மணிப்பூர் மாநிலத்திற்கான முதல் கட்ட தேர்தல் ஆரம்பமாகியது!

மணிப்பூர் மாநிலத்திற்கான முதல் கட்ட தேர்தல் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.  60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக...

Read moreDetails

249 இந்தியர்களுடன் மற்றுமோர் விமானம் இந்தியா வந்தது!

ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து  249 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) டெல்லியை வந்தடைந்துள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...

Read moreDetails

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை வழங்க,  இந்தியா இலங்கைக்கு  அழுத்தம் கொடுக்க வேண்டும்! ராமதாஸ்!

ஈழத்தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குமாறு இலங்கையிடம் இந்தியா கண்டிப்புடன் கூற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். மேலும், ஈழத்தமிழர்களின் நலன்களைக் காக்கும் கடமை இந்தியாவுக்கு...

Read moreDetails

இந்தியாவிற்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் குறைந்தது 10 இலட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தகப் பங்காளியான...

Read moreDetails

உக்ரைனில் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் மற்றுமொரு ஒரு விமானம் டெல்லி வந்தடைந்தது!

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் 219 பேரை மீட்ட முதல் விமானம் மும்பை விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்துள்ள, நிலையில் 250 பேருடன் இரண்டாவது விமானம் இன்று அதிகாலை...

Read moreDetails

உக்ரைன்-ரஷியா பதற்றத்தால் இந்தியாவின் வளா்ச்சிக்கு சவால் – நிர்மலா சீதாராமன்

உக்ரைன், ரஷ்யா இடையே நிலவும் போர் பதற்றத்தால், இந்தியாவின் வளா்ச்சி சவாலாக இருக்கும் என நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மும்பையில் நடைபெற்ற வருடாந்திர ஆசிய பொருளாதார...

Read moreDetails

ஆப்கானுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பியது இந்தியா

புதுடில்லியிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், நாடு பெரும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நேரத்தில், போரினால் பாதிக்கப்பட்ட தேசத்திற்கு 50,000 மெற்றிக் தொன் கோதுமையை மனிதாபிமான உதவியின் கீழ் வழங்கியமைக்காக...

Read moreDetails

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ருமேனியா வழியாக அழைத்து வர திட்டம்!

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ருமேனியா, ஹங்கேரி வழியாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ருமேனியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன்...

Read moreDetails
Page 367 of 566 1 366 367 368 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist