வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
யுக்திய நடவடிக்கையின் கீழ் 771 பேர் கைது!
2024-05-01
மீண்டும் குறைக்கப்படும் மின் கட்டணம்!
2024-05-01
இந்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் நிறுவனமான ‘இந்தியன் ஒயில் கொர்ப்பரேஷன்’, நாட்டில் அலுமினியம்- காற்று அமைப்புகளை தயாரிக்க, இஸ்ரேலின் தொடக்க நிறுவனமான ‘ஃபினெர்ஜி’ உடன் கூட்டு முயற்சியில்...
Read moreமீண்டும் பயன்படுத்தக்கூடிய ரொக்கெட் தொழிநுட்பத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்ரோ அமைப்பின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய...
Read moreஇந்தியா- குவைத் ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்த தேவையான அடிப்படையை வகுப்பதற்கான கூட்டு ஆணையகத்தை அமைக்க தீர்மானித்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய...
Read moreஎதைக் கொடுத்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற சிந்தனையே இல்லாதவர்களிடத்தில் 50 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் சிக்கிக்கொண்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான்...
Read moreதமிழகம் எல்லாத் துறையிலும் பின்தங்கி இருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பத்தூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...
Read moreஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா திருவிழாவின் காரணமாக கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 47 ஆயிரத்து 9 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதனைனயடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின்...
Read moreஇந்த வருடத்திற்குள் இந்தியாவின் அரச ஆதரவுடைய கொவிட்-19 தடுப்பூசி 100 மில்லியன் டோஸை, அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கு ஒகுஜென் இன்க் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஷங்கர்...
Read moreநீர் வளங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் இணங்கியுள்ளன. கூட்டு நதிகள் ஆணையகத்தின் கட்டமைப்பின் கீழ் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நீர்வள...
Read moreஎதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்துள்ளார். உலக காச நோய் தவிர்ப்பு தொடர்பான...
Read more© 2021 Athavan Media, All rights reserved.