இந்தியா

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுமா : இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்படி குறித்த...

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஐக் கடந்தது!

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இத்தாலியில்...

Read moreDetails

மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் – ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் மறைமுகப் போரிலும் இந்தியா வெற்றிப்பெறும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போரில்...

Read moreDetails

அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் – ரஜினியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என நடிகர் ரஜினி காந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டும் வழக்கம் போல...

Read moreDetails

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் நாளை ஆலோசனை!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழக...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து மீட்பு பணி – தமிழக முதலமைச்சருக்கு இந்திய விமானப்படை நன்றி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்திற்கு பின்னர் தக்க சமயத்தில் மீட்பு பணிகளுக்காக உதவியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய விமானப் படையினர் நன்றி தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரோன் பாதிப்பு இல்லை – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரோன் பாதிப்பு இல்லை என நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட...

Read moreDetails

ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினர்

டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிரக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு...

Read moreDetails

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்து – மேலும் இருவரின் சடலங்கள் அடையாளம்

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. சிதறிய சடலங்களின் பாகங்கள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் சாய்...

Read moreDetails

தமிழகத்தின் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் மாலை 5...

Read moreDetails
Page 367 of 536 1 366 367 368 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist