இந்தியா

இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது – குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்திய குடியரசுத்...

Read moreDetails

தமிழகத்தில் நால்வருக்கு குரங்கம்மை நோய்?

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில்லுக்குறியை சேர்ந்த தந்தை,...

Read moreDetails

இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்து – இருவர் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் பார்மர் பகுதியில் இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் தீப்பிடித்ததால் அதில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர்....

Read moreDetails

மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது – தமிழக காங்கிரஸ் தலைவர்

மோடி மீதான எதிர்ப்பை மூடி மறைக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகேயுள்ள மாநகர பேருந்து நிறுத்த...

Read moreDetails

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமரின் படத்தை சேர்க்க வேண்டும்- நீதிமன்றத்தில் மனு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது.சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் விழாவில், பிரதமர் மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஆரம்பித்து வைக்க...

Read moreDetails

சென்னைக்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது!

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்காக சென்னைக்கு விஜயம் செய்யும் பிரதமர் மோடியின் பயண திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆரம்ப...

Read moreDetails

சோனியா காந்திக்கு இன்று மீண்டும் அமுலாக்கத்துறை சம்மன்!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அமுலாக்கத்துறை விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். நேற்று அமுலாக்கத்துறை அலுவலகத்தில் 2ஆவது முறையாக ஆஜரான சோனியா காந்தியிடம் 6 மணி நேரம்...

Read moreDetails

ஜெய்சங்கரின் ‘கலாசாரத்தின் ஊடான தொடர்பு’ வெளியீடு!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் கூட்டுத் திட்டமான 'கலாசாரத்தின் ஊடான தொடர்பு' என்ற தலைப்பில் இந்திய மென் சக்தியின் பல்வேறு...

Read moreDetails

குடியரசுத் தலைவராக பதவியேற்றார் திரௌபதி முர்மு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். டில்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை அடுத்து பாரம்பரிய...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு ராம்நாத் கோவிந்த் விசேட உரை!

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் இன்றோடு நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் இன்று இரவு, நாட்டு மக்களுக்கு...

Read moreDetails
Page 366 of 592 1 365 366 367 592
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist