இந்தியா

ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான தீர்மானத்தினை எடுக்குமாறு அமெரிக்கா வலியுறுத்து!

ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக தெளிவான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா சபையில் மூன்று முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில்...

Read moreDetails

இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அமெரிக்கா உறுதி!

இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் டொனால்டு லூ கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், 'சீனா அமெரிக்காவை...

Read moreDetails

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தின் பல பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால் தமிழகத்தின் பலப் பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 84 ஆண்டுகளுக்கு பின் கோடை காலத்தில்...

Read moreDetails

போர் சூழல் : இந்திய மாணவரின் குடும்பத்தினருக்கு உக்ரைன் இரங்கல்!

கார்கிவ் நகரில் ரஷ்ய இராணுவத்தினரின் குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாணவர் குடும்பத்திற்கு உக்ரைன் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூறிய ஐ.நா-வுக்கான உக்ரைன் தூதர் Sergiy...

Read moreDetails

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளார்களா? – அரிந்தம் பக்சி விளக்கம்!

உக்ரைனில் இந்திய மாணவர்கள் யாரும் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இந்திய மாணவர்கள்...

Read moreDetails

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருகிறது – மோடி

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருதால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முடிந்தது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் நடைபெற்ற...

Read moreDetails

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கம்!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருப்பினும் திருமணம் மற்றும் இறப்பு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்கும் நபர்களுக்கான கட்டுப்பாடுகள்...

Read moreDetails

இந்தியாவில் இருந்து நிவாரண உதவி பொருட்களுடன் உக்ரைன் செல்லும் மற்றுமோர் விமானம்!

இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு இரண்டாம் கட்டமாக நிவாரண உதவி பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக  மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா தெரிவித்தார். குறித்த நிவாரண பொருட்களுடன் இன்று (வியாழக்கிழமை)...

Read moreDetails

உக்ரைன்-ரஷ்ய போர் : பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இந்தியர்கள்!

கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள...

Read moreDetails

கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறக்கூடிய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும் இந்தியாவில் இருந்து...

Read moreDetails
Page 365 of 566 1 364 365 366 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist