இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: எல்லை நிர்ணயம் கூடிய விரைவில் முடிக்கப்படும்- நித்யானந்த் ராய்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் கூடிய விரைவில் முடிவடையும் என  உள்துறை இணை அமைச்சர்  நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். மேலும், எல்லை...

Read moreDetails

ஹெலிகாப்டர் விபத்து- குரூப் கெப்டன் வருண்சிங்கின் உடல் இன்று தகனம்

நீலகிரி மாவட்டத்தில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த, குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் போபாலில் இன்று தகனம் செய்யப்பட இருக்கின்றது. கடந்த 8 ஆம்...

Read moreDetails

அகில இந்திய மேயர்கள் மாநாட்டினை ஆரம்பித்து வைக்கின்றார் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசம்- வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, காணொளி ஊடாக  இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார். இந்த மாநாட்டில் 'புதிய நகர்ப்புற...

Read moreDetails

தமிழகத்திலும் ஒமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகத்திற்கு வருகை தந்த ஒருவருக்கே தொற்று...

Read moreDetails

ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த மும்பையில் 144 தடை உத்தரவு அமுல்!

ஒமிக்ரோன் பரவலை தடுக்கும் வகையில் மும்பையில் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் காலத்தில் பொதுக்கூட்டம் மற்றும்...

Read moreDetails

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60ஐக் கடந்தது!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 32 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை...

Read moreDetails

வங்கிகள் தனியார் மயப்படுத்தப்படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராட்டம்!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் நடைபெறவுள்ளது. இதனால் வங்கி மற்றும்...

Read moreDetails

தலைமைத் தளபதியை தெரிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை!

முப்படை தலைமைத் தளபதியை தெரிவு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதிய தலைமைத் தளபதி நியமிக்கும் வரை...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்து : குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று (புதன்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 6 ஆயிரத்து 986 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 10...

Read moreDetails
Page 365 of 536 1 364 365 366 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist