இந்தியா

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்- உச்ச நீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்...

Read moreDetails

பிரதமர் மோடி-  ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு இடையில் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புதுடெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்தியப்...

Read moreDetails

இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த 85சதவீத பேருக்கு முதல்டோஸ் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது – மத்திய அரசு

இந்தியாவில் தகுதி வாய்ந்த 85 விழுக்காடு மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா தனது ருவிட்டர்...

Read moreDetails

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலையை இந்தியா எதிர்நோக்கலாம்- விஞ்ஞானி

ஒமிக்ரோனால் பெப்ரவரிக்குள் 3 ஆவது அலை இந்தியாவில் ஏற்படலாம் என கொரோனா கணிப்பு வியூக நிபுணரும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன (ஐ.ஐ.டி.) விஞ்ஞானியுமான மனிந்திரா அகர்வால்...

Read moreDetails

இந்தியா – ரஷ்யா இடையே 5,200 கோடி ரூபாய் ஒப்பந்தம் கையெழுத்தானது!

இந்தியா – ரஷ்யா இடையே 5 ஆயிரத்து 200 கோடி ரூபாய் பெறுமதியான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்...

Read moreDetails

விளாடிமிர் புதின் இந்தியா வருகை!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளார். டெல்லியில் நடைபெறும் 21ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் கலந்துகொள்வார்...

Read moreDetails

அமெரிக்கா தனது படைகள் விடயத்தில் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பிற நாடுகளுக்கு தனது படைகளை அனுப்புவதில் அமெரிக்கா அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து...

Read moreDetails

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் : முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை இஸ்லாமிய அமைப்புகள் கறுப்பு தினமாக அனுஷ்டித்து வருகின்றனர். இதனையொட்டி இன்று (திங்கட்கிழமை) டெல்லி, மும்பை, அயோத்தி, மதுரா உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு...

Read moreDetails

நாகலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என அமித்ஷா உறுதி!

நாகலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மியன்மார் எல்லைப்பகுதியில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13...

Read moreDetails

பூஸ்டர் தடுப்பூசி குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று!

இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், அறிவியல் நிபுணர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வயது...

Read moreDetails
Page 370 of 536 1 369 370 371 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist