இந்தியா

இந்திய கடல் எல்லை பகுதியில் 80இற்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 88 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடலோர காவல்படையினர் அறிவித்துள்ளனர். பங்கதுனி தீவில் இருந்து இந்திய கடல் பகுதியில் அத்துமீறி...

Read moreDetails

உத்தரபிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்து 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்திருந்த நிலையில், பலகை உடைந்து...

Read moreDetails

விமான எரிபொருள் விலை உயர்வு : விமான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

விமான எரிபொருள் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், விமான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். உலகளவில் கச்சா எண்ணெய் விலை...

Read moreDetails

ஹிஜாப் விவகாரம் : 3ஆவது நாளாக இன்றும் விசாரணை!

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாகவும் நடைபெறவுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள...

Read moreDetails

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு...

Read moreDetails

குவாட் அமைப்பின் உந்து சக்தியாக இந்தியா உள்ளது – அமெரிக்கா

குவாட் அமைப்பின் உந்து சக்தியாக விளங்கும் இந்தியா, பிராந்திய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. குவாட் அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து, ...

Read moreDetails

தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமுல்!

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளன. இந்த தளர்வுகள் மார்ச் மாதம் 2 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 30 ஆயிரத்து 615 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 இலட்சத்து 72...

Read moreDetails

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு வலியுறுத்து!

உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள...

Read moreDetails

இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை!

இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து, மாலைத்தீவு அதிகாரிகளுடன் இராணுவ செயலாளர் அஜய் குமார் ஆலோசனை செய்துள்ளார். இந்தியா – மாலைத்தீவுக்கு இடையிலான...

Read moreDetails
Page 371 of 566 1 370 371 372 566
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist