இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
பூஸ்டர் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் கோரியுள்ளது. கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் குறித்த...
Read moreDetailsதெற்கு தாய்லாந்து மற்றும் அதனையொட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வந்து இன்று தீவிர...
Read moreDetailsதி.மு.க. ஆட்சியின்போது கடந்த 2008 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியே தமிழ்ப் புத்தாண்டு என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. 2011 இல் அ.தி.மு.க. மீண்டும்...
Read moreDetailsஐ.நா பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம், பன்முகத் தன்மைக்கான சீர்த்திருத்தம் ஆகியவற்றுக்கான கோரிக்கை முன்பைவிட இப்போது வலுவாக உள்ளதாக ஐ.நாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். நிவ்யோர்க்கில் நடைபெறும்...
Read moreDetailsஒமிக்ரோன் வகை கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், புதிய வழிக்காட்டு நெறிமுறைகளையும் விதித்துள்ளது. குறித்த வழிக்காட்டு நெறிமுறைகள் இன்று (புதன்கிழமை) முதல்...
Read moreDetailsஇந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 954 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது....
Read moreDetailsகுஜராத் மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குஜராத் மாநில அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது....
Read moreDetailsஏ.பி மற்றும் ஆர் ஹெச் பாசிட்டிவ் வகை இரத்தம் கொண்டவர்கள் கொரோனா தொற்றுக்கு எளிதில் இலக்காகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் அமைந்துள்ள ஸ்ரீகங்கா மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்கொண்ட...
Read moreDetailsஇந்தியாவில் தீவிரவாத செயல்களை மேற்கொள்ள பாகிஸ்தான் தலிபான்களின் ஆயுதங்களை பயன்படுத்துவதாக எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார். விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு...
Read moreDetailsசிக்கிம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 5.4 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் காரணமாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.