இந்தியா

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ பயணத்தின் போது பங்காளதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் நரேந்திர...

Read moreDetails

பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு வழங்குவதில் இந்தியா முன்னிலை

உணவுப் பாதுகாப்பு குறித்த உலக வர்த்தக அமைப்பின் உயர்மட்டக் கருத்தரங்கில், நாட்டில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு போதுமான உணவு தானியங்களை கண்ணியமான மற்றும் வெற்றிகரமாக உறுதி...

Read moreDetails

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது!

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு...

Read moreDetails

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் – அமித்ஷா

கொரோனா அலை முடிந்தவுடன் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது  குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்இ 'குடியுரிமைத் திருத்தச் சட்டம்...

Read moreDetails

வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்து மோடி ஆலோசனை!

நாட்டில் நிலவும் வெப்ப அலையை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்போது வெப்பத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்...

Read moreDetails

நரேந்திர மோடி மற்றும் இமானுவேல் மெக்ரோன் சந்திப்பு : சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் ஆகியோர் நேற்று (புதன்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன்போது இருதரப்பு உறவுகள், மற்றும் சர்வதேச விவகாரங்கள்...

Read moreDetails

ஜோத்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீடிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையதினம் (வெள்ளிக்கிழமை) வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. ரமழான் பண்டிகையின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது இரு தரப்பினரும் கற்களை...

Read moreDetails

பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு ஒத்திவைப்பு!

பேரறிவாளனின் விடுதலை குறித்த வழக்கு ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை...

Read moreDetails

இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் பதிலடி கொடுக்கப்படும் – அமித்ஷா

இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது...

Read moreDetails

இந்தியாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்யுமாறு ஜெர்மன் நிறுவனங்களிடம் கோரிக்கை!

இந்தியாவில் எரிசக்தித் துறையில் முதலீடு செய்ய வருமாறு எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் ஜெர்மன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜெர்மனியின் முன்னணி எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மூலம் அழைப்பு...

Read moreDetails
Page 373 of 593 1 372 373 374 593
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist