இந்தியா

ஒமிக்ரான் திரிபு இந்தியாவில் அடையாளம் காணப்படவில்லை – சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரான் திரிபு இந்தியாவிற்குள் வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு வருகைதந்துள்ள ஒருவருக்கு...

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொர் இன்று ஆரம்பம்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. முதல்நாளான இன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்...

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய கலந்துரையாடல்

டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். குறித்த...

Read moreDetails

தமிழகத்தில் 12 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது

தமிழகத்தில் 12ஆவது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. அந்தவகையில் சென்னை மாநகராட்சியில் மாத்திரம் இன்று 1, 600 இடங்களில் மெகா...

Read moreDetails

இந்தியாவில் உறுப்பு தானம் கிடைக்காதமையினால் வருடந்தோறும் 5 இலட்சம் பேர் உயிரிழப்பு

இந்தியாவில் அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காதமையினால் வருடந்தோறும் 5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தேசிய உடல்...

Read moreDetails

இந்தியாவில் புதிதாக மேலும் 8 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை), சுகாதாரத்துறை அமைச்சு...

Read moreDetails

நீட் தேர்வு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் முக்கிய கோரிக்கை

நீட் தேர்வு தொடர்பான சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரியுள்ளார். சென்னை- கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக...

Read moreDetails

தமிழகத்தில் 23 மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் 23 மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை...

Read moreDetails

இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல்- பிரதமர் மோடி

இந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read moreDetails

இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியின் கூற்றுக்கு சீனா கடும் ஆட்சேபனை!

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை...

Read moreDetails
Page 374 of 536 1 373 374 375 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist