பொது அவசரகால நிலைமை நீடிப்பு!
2025-12-28
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரான் திரிபு இந்தியாவிற்குள் வரவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு வருகைதந்துள்ள ஒருவருக்கு...
Read moreDetailsநாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. முதல்நாளான இன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும்...
Read moreDetailsடெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். குறித்த...
Read moreDetailsதமிழகத்தில் 12ஆவது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. அந்தவகையில் சென்னை மாநகராட்சியில் மாத்திரம் இன்று 1, 600 இடங்களில் மெகா...
Read moreDetailsஇந்தியாவில் அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காதமையினால் வருடந்தோறும் 5 இலட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தேசிய உடல்...
Read moreDetailsஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 8 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை), சுகாதாரத்துறை அமைச்சு...
Read moreDetailsநீட் தேர்வு தொடர்பான சட்டமுன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கோரியுள்ளார். சென்னை- கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக...
Read moreDetailsதமிழகத்தில் 23 மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை...
Read moreDetailsஇந்தியாவின் ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியலினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நிகழ்ந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...
Read moreDetailsஇந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது என பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் கூறியதற்கு சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.