இந்தியா

இந்தியாவில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை  3 கோடியே...

Read moreDetails

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், செங்கல்பட்டு,  ஆகிய...

Read moreDetails

போட்ஸ்வானாவில் பரவும் புதிய கொரோனா வைரஸ் குறித்து மத்திய அரசு எச்சரிக்கை !

தென்னாப்பிரிக்கா, ஹொங்கொங் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் பரவும் புதிய வகை கொரொனா வைரஸ் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதயைடுத்து வெளிநாடுகளில்...

Read moreDetails

கிரிப்டோகரன்சிகளில் கையளவு மட்டுமே அனுமதிக்கப்படும் – ரகுராம்

இந்தியாவில் தற்போதுள்ள ஆறு ஆயிரம் கிரிப்டோகரன்சிகளில் கையளவு மட்டுமே அனுமதிக்கப்படும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். பிட்கொய்ன் உள்ளிட்ட தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு...

Read moreDetails

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 5 ஆயிரத்து 586 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது....

Read moreDetails

இந்தியாவில் குறையும் கருத்தரிப்பு : மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு!

இந்தியாவில் கருத்தரிப்பு எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் தொகையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா  ஆகிய இரண்டு மாநிலங்களைத்...

Read moreDetails

இந்தியாவில் அறிமுகமாகும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி!

கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யாவின் நேரடி முதலீட்டு...

Read moreDetails

பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டம்!

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

Read moreDetails

குஜராத்தில் கணக்கில் வராத 100 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்கள் கண்டுப்பிடிப்பு!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள குட்கா விநியோகஸ்தரின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 15 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 100 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் வராத...

Read moreDetails

கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யும் சட்டமூலத்தை கொண்டுவர நடவடிக்கை!

அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்யும் வகையிலான சட்டமூலத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இது குறித்த ஒழுங்குமுறை சட்டமூலங்களை...

Read moreDetails
Page 375 of 536 1 374 375 376 536
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist