தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – டி.டி.வி. தினகரன் கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி....

Read moreDetails

கிறிஸ்மஸ் பண்டிகை – முதலமைச்சர் வாழ்த்து

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற வன்முறையை தவிர்த்து, 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும்...

Read moreDetails

மாணவி பாலியல் வன்கொடுமை! அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகப்  புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகாரில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலர்களான...

Read moreDetails

சமத்துவ மனப்பான்மையுடன் தமிழகம் திகழ வேண்டும்-முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

அனைத்து மதத்தவரும், அனைத்து மொழி பேசுவோரும் நல்லிணக்கத்தோடும், சம உரிமையோடும், சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழகம் திகழ இந்த அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்து,...

Read moreDetails

ஜல்லிக்கட்டுக்கான போட்டி நெறிமுறைகள் வெளியானது

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்திற்கு அடுத்தபடியாக உசிலம்பட்டி அருகே...

Read moreDetails

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம்

தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு...

Read moreDetails

பேருந்து சாரதிகளுக்கு தொலைபேசி பயன்படுத்தத் தடை!

தமிழகத்தில் பேருந்து இயக்கும் வேளையில் தொலைபேசியை பயன்படுத்த சாரதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு  தொலைபேசியைப் பயன்படுத்தும் சாரதிகள் 29 நாட்கள் வரை பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் ...

Read moreDetails

மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம் – மாதந்தோறும் 1000 ரூபாய்

'2024-2025ம் கல்வியாண்டு முதல், தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பாடசாலைகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் முதலாம் ஆண்டு, 2ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் அனைத்து...

Read moreDetails

தமிழ்நாட்டின் வளங்களை கேரள அரசு கொள்ளையடிக்கின்றது! – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ் நாட்டின் வளங்களைக் கேரள அரசு கொள்ளையடிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது ”தமிழ்நாட்டின் கனிம...

Read moreDetails

இளையராஜா ஒரு இசைக்கடவுள் – அவர் கோவிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை

மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி...

Read moreDetails
Page 21 of 111 1 20 21 22 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist