நடிகர் கிருஷ்ணா பிணை கோரி மனு!

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவுக்கு  பிணை வழங்குமாறு கோரி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியதாக...

Read moreDetails

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் தீவிர விசாரணை

போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம்  பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொலிஸார்  தீவிர கண்காணிப்பு...

Read moreDetails

வேர்களைத் தேடி விழுதுகளின் பயணம் -13

இளங்கோ  பாரதியின்  அழகிய அனுபவம் 13 (09.01.2025) ' வேர்களைத்தேடி ' பண்பாட்டுப் பயணத்தின் பன்னிரண்டாவது நாள்...  நாளின் தொடக்கத்தில் தென்னிந்திய கலாசாரம் மற்றும் கட்டிடக்கலை  பாரம்பரியத்துடன் ...

Read moreDetails

நான் தவறு செய்துவிட்டேன்! -மனம் வருந்திய நடிகர் ஸ்ரீகாந்த்

போதைப்பொருள் வழக்கில் நேற்று நண்பகல் கைதான ஸ்ரீகாந்த் இரவு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை ” தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும், தனது குடும்பத்தில் பல பிரச்சினைகள்...

Read moreDetails

வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி ! -வைரமுத்து

வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஈரான் மீது ஒபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில்...

Read moreDetails

மதுரையைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஜயகுமாருக்கு ஜேம்ஸ் பியர்ட் விருது!

அமெரிக்க சமையல் உலகில் பெருமைமிகு ஜேம்ஸ் பியர்ட் (James Beard) விருதை, மதுரை அரசம்பட்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஜயகுமார் வென்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில், கிரீன்விச்சில் உள்ள...

Read moreDetails

விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் இரங்கல்!

ஆமதாபாத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தினால் நடத்தப்படும்  10 மற்றும்...

Read moreDetails

10 ஆண்டுகளாக கட்டி வருவதற்கு மதுரை எய்ம்ஸ் என்ன விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? – மு.க.ஸ்டாலின் கேள்வி

10 ஆண்டுகளாக கட்டி வருவதற்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை  என்ன விண்வெளி ஆராய்ச்சி நிலையமா? என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

Read moreDetails

திருவிழாவில் அன்னதானம் உட்கொண்ட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இடம்பெற்ற திருவிழாவொன்றில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உட்கொண்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளி,...

Read moreDetails

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மின்னஞ்சல்...

Read moreDetails
Page 22 of 124 1 21 22 23 124
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist