வங்கக்கடலில் உருவாகிவிட்டது காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,...

Read moreDetails

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய வெளிவிவகார அமைச்சருக்குக் கடிதம்!

யாழ்ப்பாணம் - சுண்டிக்குளம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு...

Read moreDetails

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி  தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின்  ...

Read moreDetails

திருவண்ணாமலையில் மண்சரிவு – ஐந்து பேரின் சடலங்கள் மீட்பு!

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக வ.உ.சி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் குதியில்  நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மண்சரிவில்   7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்...

Read moreDetails

எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை -சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை...

Read moreDetails

ஃபெங்கால் புயல் தாக்கத்தால்; தமிழகத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி - தமிழ்நாடு கடற்கரையை சனிக்கிழமை கடந்த ஃபெங்கால் புயல், ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. எனினும், அதன் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால்...

Read moreDetails

அதிகரித்துள்ள கடலின் சீற்றம்

வங்கக்கடலில் 'ஃபெஞ்சல்' புயல் உருவானதையொட்டி, சென்னையில் இன்று கடல் சீற்றம் அதிகளவில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கடற்கரைச்...

Read moreDetails

தற்காலிகமாக விமான நிலையங்களுக்கு பூட்டு

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சென்னைக்கு அருகில் 140 கி.மீ....

Read moreDetails

குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்: எடப்பாடி பழனிசாமி விசனம்

'தமிழகத்தை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க,  அரசு மாற்றியுள்ளது' என அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails
Page 23 of 111 1 22 23 24 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist