இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக தமிழர் பேரமைப்புத் துணைச் செயலர் தமிழ்மணி தலைமை...

Read moreDetails

ஆடு மேய்த்துக்ககொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார் – 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே...

Read moreDetails

தமிழக கடற்கரையை நோக்கி நகரும் புயல் 2 நாட்களின் பின் மீண்டும் இலங்கைக்கு திரும்பும்

சென்னையில் புயலை எதிர்கொள்ள பொலிஸார் தயார் நிலையில் உள்ளனர். சென்னை மாநகரம் முழு வதும் 12 பேரிடர் மீட்பு படையினர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக...

Read moreDetails

அடுத்த 12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails

சங்கி என்றால் நண்பன் என்று பொருள்

ரஜினிகாந்தை சங்கி என்றும், நாம் தமிழர் கட்சி பாஜகவின் B டீம் என்றும் அழைக்கப்படுவது குறித்து சீமான் விளக்கமளித்துள்ளார். சங்கி என்றால் சக தோழன், நண்பன் என்று...

Read moreDetails

அ.தி.மு.கவுடன் கைகோர்க்குமா தமிழக வெற்றிக் கழகம்?

எதிர்வரும் 2026 ஆம் அண்டு சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து வருவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த்...

Read moreDetails

வைத்தியர் மீது தாக்குதல்: வேலை நிறுத்தத்தை அறிவித்த அரச வைத்தியர் சங்கம்!

சென்னை கிண்டியிலுள்ள  அரச மருத்துவமனையொன்றில் பணியாற்றிவரும் வைத்தியர் மீது கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காலவரையறையற்ற  வேலை நிறுத்தத்தை அரச...

Read moreDetails

5 வயது சிறுமியை பாலியல் வன்புனர்வுற்குட்படுத்தி கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு துாக்கு தண்டணை

5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வளர்ப்பு தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு கேரள உச்ச நிதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கேரள...

Read moreDetails

பொங்கலுக்கு பலுான் திருவிழா

உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு...

Read moreDetails

27,000 நாய்களுக்கு கருத்தடை

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது...

Read moreDetails
Page 24 of 111 1 23 24 25 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist