கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்!
2024-05-12
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திட நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்...
Read moreதமிழகத்தில் ஆளுநர் பதவியே காலாவதியான பதவியாகத்தான் இருப்பதாக திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின்...
Read moreஒன்லைன் சூதாட்ட தடைச் சட்டமூலத்திற்கு விரைவில்அங்கீகாரம் வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த...
Read moreதமிழகத்தில் திமுக திறமையற்ற அரசாக இருப்பதாகவும் அனைத்துத் துறைகளிலும் பாரிய ஊழல் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை தடுக்க...
Read moreஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) விசாரணை செய்யவுள்ளது. 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டுமென...
Read moreபெண்களின் முன்னேற்றத்திற்காக திமுக தொடர்ந்து பாடுபடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எத்தனையோ கலாச்சாரம், மத தடைகளை கடந்து பெண் கல்வியில் தற்போதைய நிலையை எட்டி இருப்பதாகவும்...
Read moreஅடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைப்போம் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து...
Read moreஇந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்தும் மீறுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்றும்...
Read moreமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில்...
Read moreதமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்கக்கோரி மத்திய வேளாண்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொதுசேவை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.