தமிழகத்தில் தனியார் வைத்தியசாலையில் தீ; அறுவர் உயிரிழப்பு!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (12) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்தினை அடுத்து தனியார் வைத்தியசாலையில்...

Read moreDetails

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமூலத்துக்கு முதலமைச்சர் கண்டனம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

கனமழை எதிரொலி – பாடசாலைகளுக்கு விடுமுறை

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

Read moreDetails

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிலிருந்து, படகு மூலமாக சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப முயன்ற 4 இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கச்சிமடம்...

Read moreDetails

கேரளா செல்லும் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நாளை கேரளாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்துள்ளது. தந்தை...

Read moreDetails

வங்கக்கடலில் உருவாகிவிட்டது காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,...

Read moreDetails

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

அடுத்த 12 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய வெளிவிவகார அமைச்சருக்குக் கடிதம்!

யாழ்ப்பாணம் - சுண்டிக்குளம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு...

Read moreDetails

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி  தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார். பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின்  ...

Read moreDetails

திருவண்ணாமலையில் மண்சரிவு – ஐந்து பேரின் சடலங்கள் மீட்பு!

ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலையில் பெய்த கனமழையின் காரணமாக வ.உ.சி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புப் குதியில்  நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மண்சரிவில்   7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்...

Read moreDetails
Page 25 of 113 1 24 25 26 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist