யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது – ரசிகர்களை கண்டித்த விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அதே விறுவிறுப்புடன் கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார். திரையுலகை தாண்டி, அரசியலுக்கு வந்துள்ள...

Read moreDetails

பாடசாலை , கல்லுாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி மாவட்டத்தில் பாடசாலைகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சியில் மகாத்மா காந்தி நூற்றாண்டு மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி...

Read moreDetails

விஜய் இனிமேல் தான் படிக்க வேண்டும் – சீமான் கடுமையாக சாடல்

பெரம்பூரில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துக் கொண்டு உரையாற்றியிருந்தார். அதன்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை...

Read moreDetails

பட்டாசு வெடிக்காமல் 20 வருடம் தீபாவளி கொண்டாடும்  மக்கள்

தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடித்து கொண்டடுவது வழக்கம் . ஆனால் , சில கிராம மக்கள் பட்டாசு வெடிப்பதேயில்லை என்ற ஒரு தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அந்த...

Read moreDetails

தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கமைய, பாடசாலை, கல்லூரிகளுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை என...

Read moreDetails

விஜய்யின் வருகையால் எனது வாக்குகள் குறைவடையாது! – சீமான்

தாம் யாரோடு கூட்டணி அமைக்கப்போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தேனியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள சீமான்,  விஜய்யின் ...

Read moreDetails

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு: குவியும் தொண்டர்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை அருகில் 85 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு...

Read moreDetails

கழிவறைக்கு செல்வதாக காதலனுடன் தப்பிச்சென்ற மணப்பெண்

புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்த 22 வயது இளம் பெண்ணுக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த வாரம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்த நிலையில்...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி...

Read moreDetails

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை?

எதிர்வரும் அக்டோபர் 31 ஆம் திகதி  வியாழக்கிழமை தீபாவளி  கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்....

Read moreDetails
Page 25 of 111 1 24 25 26 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist