தமிழகத்தில் அதிரடி: 100 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்

சென்னை, நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 100 டி.எஸ்.பி.க்களை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும்...

Read moreDetails

ஆத்திரத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவர்!

குடும்பத் தகராறு காரணமாக நபரொருவர் தனது மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார்....

Read moreDetails

உங்களை தேடி , உங்கள் ஊரில் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த வருடம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி...

Read moreDetails

ஜோகோவிச்சை சந்தித்தார் மு.க ஸ்டாலின்!

உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஸ்பெயின் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக...

Read moreDetails

கர்நாடகாவில் பதற்றம்: ஊரடங்கு பிறப்பிப்பு!

கர்நாடகாவில் அனுமன் கொடி அகற்றப்பட்டதால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் அண்மையில்...

Read moreDetails

இசைஞானியின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணி காலமானார்!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி இலங்கையில் காலமானார். இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த பவதாரிணி உடல் நலக் குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் மரணமானார்...

Read moreDetails

மாணவர்களின் காலில் விழுந்த அரசியல் பிரமுகர்: வைரலாகும் வீடியோ

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பாடசாலை மாணவர்களது கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், பாகல்பட்டி அரச பாடசாலையிலேயே...

Read moreDetails

மதுபானத்தின் விலை சட்டென உயர்வு

அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள காரணத்தால் அரசுக்கு சொந்தமான மதுபானக்கடைகளில் மது போத்தல்களின் விiயை அதிகரிக்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. 4829 மதுபானகடைகள் இயங்கிவரும் நிலையில் வருடத்துக்கு...

Read moreDetails

மதுரையில் பிரம்மாண்ட ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு!

மதுரை, அலங்காநல்லூர் அருகே அமைக்கப்பட்டுள்ள  ”கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” இன்று முதலமைச்சர்  மு.க ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. சுமார் 66.80 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த...

Read moreDetails

இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு...

Read moreDetails
Page 46 of 111 1 45 46 47 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist