இந்திய மீனவர்கள் 18 பேர் விடுதலை!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட  19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று...

Read moreDetails

கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்கத் தீர்மானம்!

தாம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை  சந்தியாகு அறிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மீனவர்கள் முன்னெடுத்து...

Read moreDetails

14,000 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார் மோடி!

உத்தர பிரதேச மாநில வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். அந்த வகையில் உத்தர பிரதேசத்தின்...

Read moreDetails

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவைத் தேர்தல்!

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றதுடன்...

Read moreDetails

படகுகளில் கறுப்புக் கொடி கட்டி ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

சுமார் 800-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் கறுப்புக் கொடி கட்டி இராமேஸ்வர மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள்...

Read moreDetails

சாந்தனுக்கு தற்காலிகக் கடவுச்சீட்டு!

இந்தியாவின்  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் இந்தியாவில் இருந்து வெளியேறுவதற்கு மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணை...

Read moreDetails

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் தலைமையில் பாரிய போராட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. மத்திய பா.ஜ.க அரசினால் கடந்த 1...

Read moreDetails

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் கையளிப்பு!

தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் அகதி முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை...

Read moreDetails

அரசியல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தத் தடை!

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தத் தடை விதித்து இந்திய தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணைக்குழு நேற்றைய தினம் அறிக்கையொன்றை...

Read moreDetails

இலங்கைக்கு எதிராக ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கைக் கடற்படையினரால், கைதுசெய்யப்பட்டமையைக்  கண்டித்து இன்று ராமேஸ்வர மீனவர்களால் வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன் பிடித்த...

Read moreDetails
Page 46 of 112 1 45 46 47 112
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist