வீரியம் குறைவாக இருப்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை – மா.சுப்பிரமணியன்

கொரோனா தொற்றின் வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என தமிழக அரசாங்கம் கூறியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மீண்டும் அதிகரித்து...

Read moreDetails

தமிழக அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்க வேண்டும்- சீமான் கோரிக்கை

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பன கருத்து கேட்பு கூட்டம் தேவையற்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். பேனா சின்னம்...

Read moreDetails

இலங்கை வழியாக சீனாவில் இருந்து மதுரை வந்த தாய்-மகள் இருவருக்கும் கொரோனா தொற்று !

சீனாவில் இருந்து தென்கொரியா மற்றும் இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது மகள் ஆறு வயது சிறுமிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக...

Read moreDetails

இடைக்கால பொதுச்செயலராக இபிஎஸ் – தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம் ?

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதிமுகவில் இரட்டைத் தலைமை...

Read moreDetails

ஒன்லைன் சூதாட்டத்துக்கு சட்டத்தின் அரசமைப்பின் படி தடை விதிக்க வேண்டும்: அன்புமணி

ஒன்லைன் சூதாட்டத் தடை சட்டத்துக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதம் செய்து வரும் நிலையில், சட்டத்தின் 162-ஆவது பிரிவின்படி தடை விதிக்க வேண்டும் என பா.ம.க தலைவர்...

Read moreDetails

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையை ஏற்றது இந்தியா

ஐ.நா பாதுகாப்பு சபையின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகத் அதன் பதவிக்காலத்தில், சபையின் தலைமைப் பொறுப்பை இந்தியா...

Read moreDetails

விமர்சனம் வரும்… செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் : அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு...

Read moreDetails

இடஒதுக்கீடுக்கு எதிரான மனு தள்ளுபடி

இடஒதுக்கீடு முறை மூலம் பாகுபாட்டை ஊக்குவிப்பது ஜாதிய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சட்டக் கல்லூரி மாணவரான சிவானி...

Read moreDetails

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி இடைக்கால மனுவை விசாரிக்க ஓ.பி.எஸ் தரப்பு எதிர்ப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணைக்குழு தொடர்பான இடைக்கால மனுவை விசாரிக்க கூடாது என ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது....

Read moreDetails

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பா.ஜ.க வெற்றி பெறமுடியும்: செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊர் என்பதனால் பா.ஜ.க. குஜராத்தில் வெற்றிபெற்றுள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமிழகத்தில்...

Read moreDetails
Page 62 of 111 1 61 62 63 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist