காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கை கடற்கரையை நெருங்கும்!

தென் தமிழகத்தில் நாளை(புதன்கிழமை), நாளை மறுதினம் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று...

Read moreDetails

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – இன்று வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று(செவ்வாய்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அங்கு பிப்ரவரி 27ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது....

Read moreDetails

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக புதிதாக 48 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு நேற்று ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள...

Read moreDetails

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோர தீர்மானித்தது எடப்பாடி தரப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையகத்தில் முறையிட எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எடப்பாடி தரப்பை சேர்ந்த முன்னாள்...

Read moreDetails

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை!

நீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுள்ளது. சென்னையில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்...

Read moreDetails

ஆண்டுக்கு இரண்டு முறை இடம்பெறும் ஐ.நா. கூட்டத்தொடரினால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை – திருமா

ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின்...

Read moreDetails

திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு!

திருச்சியில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின்போது...

Read moreDetails

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் பணியாற்றி வேண்டும் – முதலமைச்சர்

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மருந்துகளை போதைப்பொருட்களாக பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மருந்தகங்களில் தீவிர...

Read moreDetails

போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில்...

Read moreDetails

தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் காயத்ரி ரகுராம்

தமிழ்நாடு பாஜகவில் கனத்த இதயத்துடன் இருந்து விலகுகிறேன் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நடிகையாகவும், நடன இயக்குநராகவும் பிரபலமடைந்தவர் காயத்ரி ரகுராம். கடந்த 8...

Read moreDetails
Page 61 of 111 1 60 61 62 111
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist