மின் கட்டணம் குறித்து தமிழகத்தில் வெளியான புதிய அறிவிப்பு!

ஜூலை மாதம் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது எனவும் மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார சபையின் நிதி நெருக்கடியைச்...

Read moreDetails

ஒடிசா மாநில ரயில் விபத்தில் உயிரிழந்துள்ள தமிழர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

சென்னை ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ள தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தழிழக முதலமைச்சர் மு.கா...

Read moreDetails

அனைத்து அரச பாடசாலைகளிலும் மேலாண்மை குழுக்கூட்டம் அவசியம்!

அனைத்து அரச பாடசாலைகளிலும் மேலாண்மை குழுக் கூட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தப்பட வேண்டுமென மாநிலத் திட்ட இயக்குனர் அறிவித்துள்ளார். மேலாண்மை குழுக் கூட்டங்களில், இந்தக்...

Read moreDetails

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று ஆரம்பம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 ஆவது பிறந்தநாளை நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிகப்...

Read moreDetails

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இடம்பெற்ற...

Read moreDetails

தழிழக முதலமைச்சர் சிங்கப்பூர் பயணம்

தழிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணித்துள்ளார். அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில்  இடம்பெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையில் சிங்கப்பூர் பயணித்துள்ளார்....

Read moreDetails

10 நாட்களுக்கு அமெரிக்கா பயணிக்கின்றார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்களுக்கு அமெரிக்காவிற்கான உத்தியோகப்பூர்வ விஐயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 31 ஆம் திகதி குறித்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய...

Read moreDetails

தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மது விற்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...

Read moreDetails

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை...

Read moreDetails

மீனவர்களின் போராட்டம் தொடர்கின்றது!

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரி  மீனவர்களினால்  முன்னெடுக்கப்படும்  போராட்டம்  இன்று(வெள்ளிக்கிழமை)  இரண்டாவது   நாளாகவும்  தொடர்கின்றது. சென்னை  மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம்     மீனவர்களினால்   நேற்று ...

Read moreDetails
Page 61 of 113 1 60 61 62 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist