முதலமைச்சராக பதவியேற்றால் மீனவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவேன் – சீமான்

முதலமைச்சராக பதவியேற்றால் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரத்தில்...

Read moreDetails

புனித கங்காராம விகாரையில் இந்தியாவின் பௌத்த மரபை பிரதிபலிக்கும் கண்காட்சி!

இந்தியாவின் உயர்வான பௌத்த மரபைக் குறிக்கும் முகமாக கொழும்பிலுள்ள கங்காராம விகாரையில் புனித எசல போயா தினத்தன்று இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விசேட கண்காட்சி ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டது....

Read moreDetails

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு; தமிழகத்தில் பரபரப்பு

செந்தில் பாலாஜியை ஆளுநர்  ஆர்என் ரவி நேற்றுமாலை  பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்த நிலையில்  நள்ளிரவே குறித்த உத்தரவை அவர் மீளப்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவமானது தமிழக...

Read moreDetails

பா. ஜ. க. வின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது, குறித்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என...

Read moreDetails

எழுதாத பேனாவுக்கு 81 கோடி ரூபாயில் நினைவு சின்னம் ஏன்..? – எடப்பாடி கேள்வி

அதிமுக ஆட்சியின்மீது ஊழல் குற்றச்சாட்டு கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அது குறித்து தம்முடன் நேரில் விவாதிக்க தயாரா என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி...

Read moreDetails

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை – நீதிமன்றம்

1974 ஆம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...

Read moreDetails

இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம் குறித்து பல்வேறு நாடுகள் அவதானம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயண நிகழ்வை சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் இந்தியா...

Read moreDetails

சென்னை – மதுரை நகரங்களுக்கிடையே புதிய வந்தே பாரத் புகையிரத சேவை!

தமிழ்நாட்டில் சென்னை - மதுரை நகரங்களுக்கிடையே இடையே புதிய வந்தே பாரத் புகையிரத சேவையினை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது சென்னை-கோவை இடையே வந்தே...

Read moreDetails

புயல் குறித்து இந்திய வானிலை மையம் விசேட அறிவிப்பு!

கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளபுயலானது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து செல்லு ம் என இந்திய வானிலை...

Read moreDetails

தழிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்

தழிழகத்தில்  நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள நிலையில்,...

Read moreDetails
Page 60 of 113 1 59 60 61 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist