செந்தில் பாலாஜியின் பிணை மனு தீர்ப்பு இன்று

செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிப்பதற்கான 3வது மனு மீதான விசாரணைக்கான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை...

Read moreDetails

மக்களின் அமைதிக்கு குந்தகம் : அண்ணாமலை மீது வழக்கு தாக்கல்

தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'என் மண், என் மக்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ்...

Read moreDetails

பெண் ஆணவ கொலை : பெற்றோர் கைது

தஞ்சாவ+ர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பூவாலூர் கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ஆணவ கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பூவாலூர் கிராமத்தை சேர்ந்த...

Read moreDetails

பொங்கலுக்கு அரசினால் சிறப்பு பரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதாக அறிவித்திருந்தது. அதன்படி, மக்களுக்கு பச்சை அரிசி 1 கிலோ , சர்க்கரை 1 கிலோ...

Read moreDetails

மாணவிகள்,ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் ஆசிரியர் கைது!

மாணவிகள், ஆசிரியைகளின் ஆபாச வீடியோக்களுடன் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கன்னியா குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்த திருமணமான இளம்...

Read moreDetails

டெல்லியில் தனிநபர் வருவாய் அதிகரிப்பு: கெஜ்ரிவால் பெருமிதம்

டெல்லியில் கடந்த ஓராண்டில் மாத்திரம் தனிநபர் வருவாயானது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் டெல்லியில் தனிநபர் வருவாயானது நடப்பு நிதியாண்டில் 3,89,529-ல் ரூபாயிலிருந்து 4,44,768...

Read moreDetails

“கலைஞர் 100” – முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம்...

Read moreDetails

கோவையின் அடையாலமாக உருவெடுக்கும் திருவள்ளுவர் சிலை!

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக குறிச்சிக்குளம் ஏரிக்கரை அருகே  பிரம்மாண்டமான  திருவள்ளுவரின் சிலையொன்று  நிறுவப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 15 அடி அகலமும்,...

Read moreDetails

சபரிமலைக்கு 50 தடவைகள் யாத்திரை: இணையத்தைக் கலக்கும் சிறுமி!

10 வயதான சிறுமியொருவர் 50 தடவைகள் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டம், ஏழுகோன் பகுதியை சேர்ந்த அதிதி என்ற சிறுமியே இவ்வாறு...

Read moreDetails

பிரதமர் மோடியுடன் கைகோர்த்த அமைச்சர் உதயநிதி!

இந்தியப் பிரதமர் மோடியை, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்றைய தினம் டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது தமிழகத்தில் நடைபெறவுள்ள...

Read moreDetails
Page 60 of 124 1 59 60 61 124
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist