பா.ஜ.க வின் அரசியலை குழப்பும் செயற்பாடுகளையே எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ளன

பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் 3ஆவது நாளாக விவாதம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு...

Read moreDetails

இந்திய மீனவர்கள் தொடர்பில் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை!

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவர தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் S.ஜெய்சங்கருக்கு கடிதம்...

Read moreDetails

ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது – மு.க ஸ்டாலின்

ராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்பு அளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது...

Read moreDetails

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

தூத்துக்குடி தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமுலாக்கத் துறை தொடர்ந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23...

Read moreDetails

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 05 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  தழிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியொன்று  இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 07 ஆம்  திகதி ...

Read moreDetails

வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி இலங்கை வவுனியா   மாவட்டத்தை சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  அகதிகளாக படகில் புறப்பட்டு...

Read moreDetails

தழிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயரும் – ஸ்டாலின் நம்பிக்கை

புதிய தொழில் முதலீடுகள், அமைச்சர்கள் மீதான அமுலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு...

Read moreDetails

மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் – மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்குமாறு இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் என தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமருக்கு கடிதமொன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் நரேந்திர...

Read moreDetails

ஜெயலலிதாவின் 28 வகையான பொருட்கள் பாஸ்கரனிடம் ஒப்படைப்பு !

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நோமினியான பாஸ்கரனிடம் ஒப்படைத்துவிட்டதாக இலஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த...

Read moreDetails

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும்1000 ரூபாய் வழங்க நடவடிக்கை

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும்  1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ‘ வரும் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 59 of 113 1 58 59 60 113
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist