பிரதான செய்திகள்

இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமாக சோதனை!

விவசாயத் திணைக்களத்தின் மேற்பார்வையில் சோதனை செய்யப்பட்ட இரண்டு புதிய மாதுளை வகைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. ‘மலி பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ எனப் பெயரிடப்பட்ட இவ்வகைகள், அம்பலாந்தோட்டை...

Read moreDetails

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் DIG ஆக அசோக தர்மசேன நியமிப்பு!

மேல் மாகாண வடக்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read moreDetails

இட்லி கடை- திரைவிமர்சனம்

தனுஷ், இயக்கி நடித்திருக்கும் திரைப் படம் இட்லி கடை . இத் திரைப்படம்  நேற்றைய தினம் (01) திரையரங்குகளில் வெளியாகி  ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில்...

Read moreDetails

4 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி யூடியூப் மீது அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் வழக்கு!

AI மூலம் ஆபாசமாக வீடியோக்கள் உருவாக்கி வெளியிடப்பட்டது தொடர்பாக, யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களிடம் 4 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும்...

Read moreDetails

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரிப்பு – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்து விட்டது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்...

Read moreDetails

மன்னார் காற்றாலைத் திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்த பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்!

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயல் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான போராட்டங்கள்   இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் (2)  காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு...

Read moreDetails

செப்டெம்பரில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை!

கடந்த செப்டம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ளது. இது 2018 ஆம் ஆண்டின் பதிவான சாதனையை முறியடித்தது. இலங்கை சுற்றுலா...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால்  அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

எச்சரிக்கைவிடுக்கும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை குறிவைத்து தவறான தகவல்களைப்  பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த  ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து  இலஞ்ச...

Read moreDetails

நன்னடத்தை மையங்களில் காணப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நன்னடத்தை மையங்களில் வைக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் நொரிகா தர்ஷனி பெரேரா ...

Read moreDetails
Page 107 of 2341 1 106 107 108 2,341
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist