பிரதான செய்திகள்

நீர்கொழும்பு சிறையில் நிலவும் மோதல் குறித்த சமீபத்திய தகவல்!

இன்று பிற்பகல் (05) நீர்கொழும்பு சிறையில் இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் மொத்த எண்ணிக்கை 30 ஆக...

Read moreDetails

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் வாள் வெட்டு !

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று , நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றினில் புகுந்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு...

Read moreDetails

சிறைச்சாலை மோதல் – இருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் கவலைக்கிடமாக...

Read moreDetails

கேப்பாப்பிலவு மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து காணிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு கிராம மக்கள், 2009 ஆம் ஆண்டு முதல் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தங்களது பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி இன்று 12ஆவது நாளாகவும்...

Read moreDetails

போக்குவரத்துப் பொறுப்பாளரின் துப்பாக்கி பலத்தின் அருகே கண்டுபிடிப்பு!

யாட்டியாந்தோட்டை போக்குவரத்துப் பொறுப்பாளரின் காணாமல் போன துப்பாக்கி, யாட்டியாந்தோட்ட பாலத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டது. யாட்டியாந்தோட்டை பாலம் அருகே நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​யாட்டியாந்தோட்டை பொலிஸ் போக்குவரத்துப்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இடையே மோதல்: 20 பேர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே இன்று (05) ஏற்பட்ட பயங்கர மோதலில் 20 கைதிகள் படுகாயமடைந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலையினுள் திடீரென ஏற்பட்ட...

Read moreDetails

கதிர்காமத்துக்குப் போகும்  சுப்பிரமணியமும்  நரகத்துக்குப் போகும் வெறுப்பர்களும்! நிலாந்தன்.

கதிர்காமம் யாத்திரைக்குப் போன யாத்திரிகர்களோடு இணைந்து செல்லும் சுப்பிரமணியம் என்ற நாயை வைத்துச் சமூக ஊடக வலைத்தளச் சூழலில் இடம்பெறும் வாதப்பிரதிவாதங்கள்;வாக்குவாதங்கள்;வன்மத்தைக் கக்கும் வெறுப்புக் கருத்துக்கள்..போன்றவற்றைத் தொகுத்துப்...

Read moreDetails

நீண்ட காலமாக சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

எப்பாவல உட்பட பல பகுதிகளில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த "தோனி" என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பெண் ஒருவர் ஹெராயினுடன்...

Read moreDetails

“மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை” -சலேவை சாடிய சிறிநேசன்!

குற்றம் செய்யாதவர்கள் எதற்கும் அஞ்சாமல் விசாரணைகளுக்கு முகம்கொடுத்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ளது. விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான...

Read moreDetails
Page 108 of 2692 1 107 108 109 2,692
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist