பிரதான செய்திகள்

ஈரானின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்!

தெஹ்ரான், ஈரானின் பல பகுதிகளில் உள்ள பல எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து சனிக்கிழமையன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்கின. இஸ்லாமிய குடியரசின் எண்ணெய் வசதிகள் மீது...

Read moreDetails

மீட்கப்பட்ட 22 ஈரானிய மாலுமிகள் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம்!

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் உயிர்காக்கும் படகுகளில் இருந்து மீட்கப்பட்ட 32 ஈரானிய மாலுமிகளில் 22 பேர் நேற்று (07) கொக்கலையில் அமைந்துள்ள இலங்கை...

Read moreDetails

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவாக இங்கிலாந்தில் தரையிறங்கிய அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்!

மத்திய கிழக்குப் போரின் போது ஈரானுக்கு எதிரான சில நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா, பிரிட்டிஷ் தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, ஈரான் பிராந்தியத்தில் ஏவுகணைகளை...

Read moreDetails

ஜனாதிபதி அநுரவின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

அனைத்து தீங்கு விளைவிக்கும் அச்சுறுத்தல்களிலிருந்து சமூகத்தையும் நாட்டையும் விடுவித்து, ஒழுக்க நெறி மற்றும் கருணை உள்ள எதிர்காலத் தலைமுறையையும் முன்னேற்றகரமான நாட்டையும் கட்டியெழுப்புவதற்காக, உறுதியுடன் முன்னோக்கிச் செல்லும்...

Read moreDetails

மாவடிப்பள்ளி வயல் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு!

அறுவடை இயந்திரத்தை ஏற்றி உழவு இயந்திரத்தை செலுத்தி வந்த சாரதியின் சடலம் காரைதீவு பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி வளைந்த வட்டையில்...

Read moreDetails

ஜா-எல துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதிகாலை...

Read moreDetails

நாடு ஒருவித போர் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல எச்சரிக்கை!

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழல் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் அவசியம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரை...

Read moreDetails

ஜப்பானிய கப்பலின் சுகயீனமுற்ற பணியாளர் சிகிச்சைக்காக கொழும்பிற்கு அழைப்பு!

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையினருக்குச் சொந்தமான “JMSDF ONAMI” கப்பலில், மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட பணியாளர் ஒருவர் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து...

Read moreDetails

அம்பாறையில் சட்டவிரோத மதுபானத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!

சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்களை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப்...

Read moreDetails

அம்பாறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது!

அம்பாறை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நடமாடியவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 95 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை அம்பாறை தலைமையக...

Read moreDetails
Page 109 of 2532 1 108 109 110 2,532
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist