பிரதான செய்திகள்

கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன்

கரூர் போன்றதொரு சம்பவம் நாட்டில் இனி நடக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர்  நிர்மலாநிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Read moreDetails

கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா 2025

கொழும்பு மாநகர சபையின் நவராத்திரி விழா இன்றைய தினம் "கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கூடத்தில்" இடம் பெற்றது. இதன்போது தமிழ் கலாச்சார முறைப்படி மேளதாளங்களோடு மாநகர...

Read moreDetails

ரைட் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ரைட்” . பொலிஸ் நிலையத்தை  மையமாகக் கொண்டு, சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம்...

Read moreDetails

ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு உபகரணங்களுக்கே முன்னுரிமை! -ஜேர்மனி திட்டவட்டம்

ஜேர்மனி அரசு 2025 செப்டம்பர் முதல் 2026 டிசம்பர் வரை 154 முக்கிய பாதுகாப்பு ஆயுத கொள்முதல்களை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்களுக்கு...

Read moreDetails

ஜப்பான் பிரதமர் – இலங்கை ஜனாதிபதி இடையில் விசேட சந்திப்பு!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, ​​ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு இன்று டோக்கியோவில் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதியினருக்கு விளக்கமறியல்!

ஐஸ் போதைப்பொருள் சகிதம் கைது செய்யப்பட்ட கம்பளை தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளை சோதனையிட்ட பொலிஸார், ஐஸ் போதைப்பொருள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர். கம்பளையில் இருந்து...

Read moreDetails

நான் கனத்த மனநிலையிலும், துயரத்திலும் உள்ளேன்! கரூர் சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்....

Read moreDetails

4,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள ஜேர்மன் விமான நிறுவனம்!

ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சா (Lufthansa), 2030 ஆம் ஆண்டுக்குள் 4,000 வேலைகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. நிறுவனம் செலவுகளைக் குறைத்து புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நிறுவனத்தை மாற்றியமைக்க...

Read moreDetails

திரிபோஷா உற்பத்தி இடைநிறுத்தம்!

இலங்கையில் திரிபோஷா உற்பத்தி கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி முதல் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்தார். உற்பத்திக்குத்...

Read moreDetails

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு – இருவர் படுகாயம்!

இன்று கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள்...

Read moreDetails
Page 114 of 2342 1 113 114 115 2,342
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist