பிரதான செய்திகள்

யாழில் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

யாழ், மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால்  நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. "போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது...

Read more

கம்பஹா மக்களுக்கு நற்செய்தி!

கம்பஹா பியகம பிரதேசத்தில் தேசிய வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கம்பஹாவில் சுகாதார சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அத்தேவையை பூர்த்தி...

Read more

கொழும்பில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு!

கொழும்பு - முகத்துவாரம் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு அருகில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் வந்தவர்களால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ...

Read more

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் இருந்து அடுத்தடுத்து இருவர் இராஜினாமா!

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் இயக்குநர் பதவியில் இருந்து மேலும் இருவர் இன்று இராஜினாமா செய்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளரான சட்டத்தரணி மனோஜ்...

Read more

போராட்டத்தை கைவிடுங்கள்! அமைச்சர் ரமேஷ் பத்திரண கோரிக்கை

மக்களின் நலன் கருதி அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களும் போராட்டத்தை கைவிடுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது”அனைவரையும் பணிக்கு திரும்புமாறும்...

Read more

சர்வதேச வானொலி தினம்

வேக வேகமாக சுழன்று கொண்டிருக்கும் இந்த காலத்தில் நின்று நிதானமாக எதையும் பார்த்து , இரசிக்க முடியாமல் ஓடி கொண்டிருக்கின்றோம். நூம் ஓடும் வேகத்திற்கு நம்மோடு இணைந்து...

Read more

பதில் பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் குறித்து வெளியான தகவல்!

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவிக்காலம் இம்மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. தேசபந்து தென்னகோனை மூன்று மாத காலத்துக்கு பதில் பொலிஸ் மா அதிபராக...

Read more

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்!

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற...

Read more

நிறைவேற்று அதிகார முறைமை நீக்கம் – சர்வஜன வாக்கெடுப்பிற்குச் சாத்தியமில்லை : பந்துல!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அரசாங்கம் எந்வொரு பேச்சுவார்தையிலும் ஈடுபடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்...

Read more

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் வலிகாமத்தில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள், அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டத்தினால் கைவிடப்பட்டுள்ளது. குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன்...

Read more
Page 172 of 1521 1 171 172 173 1,521
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist