பிரதான செய்திகள்

சுதந்திரதின ஒத்திகையில் விபத்து : நான்கு பாதுகாப்புப் படையினர் காயம்!

சுதந்திரதின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுதந்திரதின ஒத்திகையின்போது இடம்பெற்ற பெரசூட் விபத்திலேயே குறித்த நால்வரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரசூட்...

Read more

சஜித் உள்ளிட்டவர்களுக்கு தடையுத்தரவு!

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...

Read more

வவுனியாவில் கிணறொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

வவுனியா,குருமன்காடு காளி கோவில் வீதியிலுள்ள வீடொன்றின்  கிணற்றில் இருந்து  29 வயதான பெண்ணொருவரின் சடலமொன்று இன்று பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த  பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்துள்ள...

Read more

மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

உலகுக்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் இன்று (செவ்வாய்கிழமை) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது அதன்படி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத்...

Read more

30 வீதமான சிறுவர்கள் முன்பள்ளிக்குச் செல்வதில்லை!

”நாட்டில் 4 வயது பூர்த்தியான சிறுவர்களில்  30 வீதமானோர் முன்பள்ளிக்கு செல்வதில்லை” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் தலைமையில் தேசிய கல்வி...

Read more

கடந்த 24 மணிநேரத்தில் 868 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ்  கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more

பெலியத்த படுகொலை; மேலும் இரு பெண்கள் கைது!

கடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹக்மன  பொலிஸாரினால் ரத்கம பிரதேசத்தில், நேற்று...

Read more

2025 ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

2025 ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

Read more

டிரான் அலஸ்ஸின் முட்டாள் தனமான கருத்தினால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள்!

இணைய பாதுகாப்புச் சட்டமூலத்தின் ஊடாக மக்களின் வாயை மூட அரசாங்கம் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர விசனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்...

Read more

மீண்டும் பிரேமம் : குஷியில் இரசிகர்கள்

நிவின் போலி , சாய் பல்லவி , மெடோனா செபஸ்டியன் ஆகியோர் நடித்து 2015 ஆண்டு வெளியான திரைப்படம் பிரேமம். வெளியான நாள் முதல் அனைவருக்கும் பிடித்து...

Read more
Page 178 of 1497 1 177 178 179 1,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist