பிரதான செய்திகள்

வடக்கின் அபிவிருத்திக்குத் துணை நிற்போம்!

வட  மாகாணத்தின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான பங்களிப்பைச் செய்யத்  தயாராக இருப்பதாக நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens) உறுதியளித்துள்ளார். வட மாகாண...

Read more

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் சுற்றுலா பயணிகள் நால்வர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஹம்பாந்தோட்டைக்கும் மத்தளவிற்கும் இடையிலான 187வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (09) வேன் ஒன்றும் லொறி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் நான்கு...

Read more

புதிய கல்விச் சீர்திருத்தம்: வடக்கில் இரு பாடசாலைகள் தெரிவு

புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ்  முன்னெடுக்கப்படவுள்ள  செயற்றிட்டமொன்றுக்கு வட மாகாணத்தில் இருந்து 2 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், யுனிசெப்பின் நிதி அனுசரணையுடன்...

Read more

அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு அனுரகுமார விஜயம்!

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர், இந்தியாவின் குஜராத்தில் அமைந்துள்ள அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். அமுல் பால்...

Read more

யாழில் 106 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பு!

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால், யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 106 பயனாளிகளுக்கு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது....

Read more

யாழ்.பல்கலைக் கழகத்தின் விசேட அறிவிப்பு!

யாழ் பல்கலைக் கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது, எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி  வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில்...

Read more

ரோபோ மூலம் இறப்பர் பால் வெட்டும் திட்டம்

தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வாக இலங்கையில் முதன்முறையாக ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் இறப்பர் பால் வெட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை ரப்பர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இலங்கையில் உள்ள...

Read more

யேமனில் அமெரிக்கா மீண்டும் விமானத் தாக்குதல்!

யேமனில் உள்ள ஹவுதி போராளிகளின் இலக்குகள் மீது அமெரிக்கா மீண்டும் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளது. அதன்படி பாதுகாப்பு நடவடிக்கையாக ஹவுதி போராளிகளுக்கு சொந்தமான மாலுமிகள் இல்லாத நான்கு...

Read more

மணல் அகழ்வை நிறுத்த கோரி யாழில் பாரிய போராட்டம்!

`யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி` பொது மக்கள் போராட்டமொன்றினை இன்று முன்னெடுத்துள்ளனர். அம்பன் பிரதேச வைத்தியசாலை...

Read more

நாடளாவிய ரீதியில் 705 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது போதைப்பொருள்...

Read more
Page 179 of 1520 1 178 179 180 1,520
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist