பிரதான செய்திகள்

மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் பாராட்டு!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்திற்கு மல்வத்து, அஸ்கிரிய பீட மகா சங்கத்தினர் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகத்தின் பணிப்பாளர்...

Read more

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

10 தொழிற்சங்கங்களுக்கு சில சில முக்கிய பிரதேசங்களுக்குள் நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய...

Read more

கச்சதீவு திருவிழாவைப் புறக்கணிக்கத் தீர்மானம்!

தாம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை புறக்கணிக்கப் போவதாக தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை  சந்தியாகு அறிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக மீனவர்கள் முன்னெடுத்து...

Read more

கச்சத்தீவு ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக யாழ். மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவிலிருந்து 3500 பேரும் நாட்டிலிருந்து சுமார்...

Read more

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஊழியர்கள் தமது திணைக்களத்திற்கு முன்பாக இன்று (செவ்வாய்கிழமை) அடையாள பணிப்பகிஷ்கரிப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரி ஒருவர்...

Read more

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு வருகை!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

Read more

ஜனாதிபதித் தேர்தல்: வீண் செலவீனங்களை நிறுத்த வேண்டும்!

”நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போது அதனை செயற்படுத்த முடியவில்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன...

Read more

சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

இணைய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.  சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்குமாறு சட்டமா அதிபர்,  உயர்...

Read more

இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி அதிகரிப்பு!

உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

Read more

யாழில் தேடப்பட்டு வந்த 531 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ’ குற்றச் செயல்களுடன் ஈடுபட்டமை தொடர்பாக...

Read more
Page 180 of 1545 1 179 180 181 1,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist